தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. தீயில் கருகி இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி நகரில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம்(75) என்ற மனைவி இருந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனத்தை அவரது மகள் ஜெயசித்ரா பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கொசு…

Read more