இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை…

Read more

“பலத்தக்காற்று வீசும்” எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்…. கடலுக்கு செல்லாத தூத்துக்குடி மீனவர்கள்…!!

வங்க கடல் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதனால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைடுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. வங்காளவிகுடா, மன்னர் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் 40 கிலோமீட்டர் முதல் 60…

Read more

உயிர் காத்த மீனவர்களுக்கு ரூ.10000 கொடுங்க….. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் தேங்கியுள்ளது. தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேரை மீட்ட மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும்படி அரசுக்கு அண்ணாமலை…

Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை.!!

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த டிசம்பர் 6ஆம் தேதி 13 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. விடுதலை செய்யப்பட்ட 13…

Read more

#BREAKING : இலங்கை கடற்படை கைது செய்த 21 தமிழக மீனவர்கள் மற்றும் 133 படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கை கடற்படை கைது செய்த 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 133 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால்…

Read more

 தமிழகம் பெரும் கொந்தளிப்பு…! ”21 மீனவர்கள் கைது” மீண்டும் மீண்டும் அட்டூழியம் செய்யும்  இலங்கை கடற்படை….!!

கடந்த ஏழு நாட்களுக்கு பின்பு ராமேஸ்வரம் மண்டபம் உள்ளிட்ட துறைமுகப் பகுதிகளில் இருந்து மீன்பிடி அனுமதி டோக்கன் வாங்கிட்டு நேற்று காலை மீனவர்கள் மீன் பிடிக்க சென்றார்கள்.  மீன்பிடிக்கப் போனவர்கள் பகல் ரெண்டு மணி அளவில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்…

Read more

மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை மையம்…!!

புயல் காரணமாக டிசம்பர் 4ம் தேதி வரை தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகயிருக்கிறது.…

Read more

#BREAKING: புயல் வந்துரும்… ! எல்லாரும் கரைக்கு வாங்க… சற்றுமுன் மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் நாகை மாவட்டம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தென்கிழக்கு வங்க…

Read more

மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள்….. ஆளுநர் புகழாரம்…!!!!

மீனவர்களை நாட்டின் முதல் காவலர்கள் என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த மீனவர் தின விழாவில் கலந்து கொண்ட ஆளுநர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வரவேண்டும். நாட்டை பாதுகாக்க எத்தனை படை இருந்தாலும்…

Read more

தமிழகத்தில் மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் மீனவர்களுக்கு அவர்கள் படகுக்கு தேவைப்படும் டீசலை வரி விலக்கு அடிப்படையில் தமிழக அரசு வழங்கி வருகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மீன்பிடி தொழில் லாபகரமானதாக இல்லை என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார். எனவே டீசல் அளவில் உயர்த்தி…

Read more

180 KM வேகத்துல காற்று வீசும்…! கடலுக்கு போகாதீங்க… சற்றுமுன் வானிலை அலெர்ட்..!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

2 சம்பவம் நடந்துருக்கு…! சீக்கிரம் நடவடிக்கை எடுங்க…. மத்திய அரசுக்கு C.M ஸ்டாலின் திடீர் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் இரு வேறு சம்பவங்களில் 27 மீனவர்கள்…

Read more

BREAKING: தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்கள் மற்றும் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை, கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல்…

Read more

இலங்கையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் இந்தியா வந்தனர்.!!

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் இந்தியா வந்தனர். கடந்த8ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். விமானம் மூலம் சென்னை வந்த தமிழக மீனவர்கள் 15 பேரும்…

Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினை திரும்ப ஒப்படைக்கவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

சந்திரயான் -3 விண்கலம்: மீனவர்களுக்கு வந்த அலர்ட் அறிவிப்பு…. மிக முக்கியம்..!!

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் சந்திரயான் -3 விண்கலம் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு…

Read more

இனி இந்த வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

கடலில் மீன்வளத்தை பாதுகாப்பதற்காக மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது சுருக்குமடி விலை மற்றும் இரட்டைமலை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. சாதாரண வலைகளைக் காட்டிலும் சுருக்குமடி வலை மற்றும் இரட்டை…

Read more

அட்ராசக்க..! தமிழ்நாடு முழுவதும் அனைத்து மீனவர்களுக்கும் “இது இலவசம்”…. வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மீனவர்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தமிழகத்தில் அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.…

Read more

தீவிர புயலாக மாறிய மோக்கா…. மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 05.30 மணி அளவில் மோக்கா புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு-…

Read more

மே.14 வரை செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்…!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல்…

Read more

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

BREAKING: உடனே திரும்புங்க…. மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அவசர எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், நாளை முதல் மறு அறிவிப்பு…

Read more

நீங்கள் ராஜ்பவனுக்கு வர வேண்டும்…. மீனவர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும்…. ஆளுநர் ஆர்.என் ரவி….!!

தமிழக ஆளுநர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். நேற்று முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது தேவிபட்டினம் நவபாஷனா கோவில், கடலடைத்த பெருமாள் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி…

Read more

1000 மீனவருக்கு ரூ.1 கோடி மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை 15000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசிய அவர், கடலில் மீன்…

Read more

தமிழக மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்…. வழியில் நடந்த சம்பவம்….!!!!

மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய எல்லையில் 100க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் திரும்பி வரும்போது படகுகள் ஒன்றுடன் ஒன்று…

Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.…

Read more

இலங்கை கடற்படை தாக்குதல்…. மீனவர்களுக்கு நேர்ந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம்  சுமார் 2000-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். பின் மீன்பிடித்து கொண்டிருந்த போது, 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்.. வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21 -ஆம் தேதி வேல்முருகன், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கார்த்தி, மாதவன், முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய  மீனவர்களும்  இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய…

Read more

“மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு….!!!!!

இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, புயல், மழை போன்றவற்றில் உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை…

Read more

தொடர் மழை … மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மழை காரணமாக நேற்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது பைபர் படகு மற்றும் விசை படகுகளை  கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Read more

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வு மண்டலமானது இன்று இலங்கை கரைப்பகுதியை கடக்க உள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று  வீசும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை…

Read more

27ம்தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம்!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கீழடுக்கு சுழற்சியால் ஜனவரி 27 இல் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. வளிமண்டல கீழெடுக்க சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

அடக்கடவுளே… நடுக்கடலில் தத்தளித்த மான்… நடந்தது என்ன…? மீனவர்களுக்கு குவிந்து வரும் பாராட்டு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரையில் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு குரங்குகள், முயல், காட்டுப்பன்றி, புள்ளிமான் போன்ற விலங்குகள் உள்ளது. இங்குள்ள விலங்குகள் இரை தேடி காட்டை விட்டு வெளியே செல்வது வழக்கம். அந்த வகையில் 4 வயது ஆண் புள்ளிமான்…

Read more

3 கிலோ எடையுள்ள கல் நண்டு… ராஜீவ் காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்திற்கு அனுப்பி வைத்த மீனவர்கள்…!!!!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் நடைபெறும். இந்த மீன் பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து தினம்தோறும் 2…

Read more

கடல் சீற்றம்… வீடுகளில் முடங்கிய மீனவர்கள்… வெறிச்சோடிய கடற்கரை பகுதி…!!!!

வேதாரண்யம் பகுதியில் நேற்றைய தினம் கடல் சீற்றமாக ஆறு காட்டுத்துறை, வெள்ள  பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5,000-ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களுடைய பைபர் படகு மற்றும் மீன்பிடி…

Read more

Other Story