“ஈரோடு கிழக்கில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்”… நம்பிக்கை தெரிவித்த மாற்றுத்திறனாளி வேட்பாளர்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.…

Read more

Other Story