தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி…. நடவடிக்கை எடுக்கப்படுமா….? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்த மாற்றுதிறனாளி திடீரென…

Read more

Other Story