கள்ளக்காதலனின் குடும்பத்தை வேரோடு அழித்த பயங்கரம்… 6 மாத குழந்தையை உயிரோடு எரித்த பெண்… நெஞ்சை உறைய வைக்கும் இரட்டைக் கொலை…!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 6 மாதக் குழந்தையை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சுஜாதா…

Read more

Other Story