போதை பொருளுக்கு அடிமையான 22 வயது பெண்… நண்பருடன் சேர்ந்து தனது தந்தையின் காரை ரூ.90000 விற்று ஹெராயின் வாங்கிய மகள்… பரபரப்பு சம்பவம்..!!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், போதைப் பழக்கத்தால் தன் தந்தையின் காரை திருடி பஞ்சாபில் விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமானவராக இருந்தும், விவாகரத்து பெற்ற பின்னர் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த அந்தப்…

Read more

இராமநாதபுரம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்.!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை முற்றிலுமாக…

Read more

Other Story