உங்க சேமிப்பை பாதுகாப்பாக இரட்டிப்பாக்கும் திட்டம்…. இதுதான் சிறந்த வழி மக்களே…!!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் அஞ்சலகத் திட்டத்திலேயே பணத்தை சேமித்து வருகிறார்கள். இதற்காக ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது பலரும் இணையும் ஒரு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள்…
Read more