டிராஃபிக் நெரிசலில் பைக் ஓட்டிய சிறுவன்… இது வீரமல்ல, விபரீதம்… முற்றுப்புள்ளி வைக்குமா காவல்துறை?… பதறவைக்கும் காட்சி…!!!

தளவாட நெரிசல் மிகுந்த பெங்களூரு சாலைகளில் சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை துளியும் மதிக்காமல், மற்ற வாகனங்களுக்கு இடையே அந்த சிறுவன் ஆபத்தான முறையில் வாகனத்தை…

Read more

“கடைசி மெசேஜ்.. நடுங்க வைக்கும் உண்மை”… தற்கொலைக்கு முன் மருத்துவர் சகோதரருக்கு அனுப்பிய அந்த ஒரு குறுஞ்செய்தி… வைரலாகும் அந்த கடைசி வாக்குமூலம்..!!!

பெங்களூருவில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் தனது சகோதரருக்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனது தற்கொலைக்கு ஒரு இளம்பெண்ணே காரணம் என்று அவர் குற்றம்…

Read more

எஜமானைக் கொன்றுவிட்டு பணிப்பெண் செய்த விபரீதம்… தன் தாய் கொல்லப்பட்டது கூட தெரியாமல் தூங்கிய மகள்… மிரள வைக்கும் பெங்களூரு சம்பவம்…!!!

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டு வேலை செய்து வந்த பெண் ஒருவர் தனது உரிமையாளரைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்மணி தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத…

Read more

ஐயோ பாவம்..! ஒரு நிமிடம் கவனக்குறைவு… 6 ரூபாய் எங்கே? 62,316 ரூபாய் எங்கே?… காலியான பேங்க் பேலன்ஸ்… பேருந்து பயணத்தில் நடந்த பகீர் சம்பவம்…!!!

பெங்களூருவில் பேருந்துப் பயணம் செய்த பயணி ஒருவர், வெறும் 6 ரூபாய் கட்டணத்திற்குப் பதிலாக தவறுதலாக 62,316 ரூபாயை யுபிஐ மூலம் செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 14-ம் தேதி இரவு, பனசங்கரியிலிருந்து கதிரேனஹள்ளிக்கு பி.எம்.டி.சி பேருந்தில்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை… காதல் வலையில் விழுந்த சிறுமி?… போக்சோவில் கைதான வாலிபர்… மருத்துவமனை கொடுத்த ‘ஷாக்’ ரிப்போர்ட்… கம்பி எண்ணும் காதலன்…!!!

பெங்களூருவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் மைனர் என்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தது.…

Read more

Other Story