10-ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை… காதல் வலையில் விழுந்த சிறுமி?… போக்சோவில் கைதான வாலிபர்… மருத்துவமனை கொடுத்த ‘ஷாக்’ ரிப்போர்ட்… கம்பி எண்ணும் காதலன்…!!!
பெங்களூருவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் மைனர் என்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தது.…
Read more