பிறந்து ஒரே நாளில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை மரணம்…. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!
தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா கோபாலபுரம் அருகில் இருக்கும் குளத்தில் இன்று ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. பிறந்து ஒரே நாளே ஆன தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிணமாக மிதந்து வந்த குழந்தையின் காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது. குளத்தில்…
Read more