பாரம்பரிய நெல் விதை வங்கி…. விவசாயிகளுக்கு 3 லட்சம் ஊக்கத்தொகை… விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு….!!!
தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து விதை வங்கியாக பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை இனத்த தூய்மையுடன் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் ஊக்கத்தொகை வழங்கும்…
Read more