கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து…

Read more

Other Story