தமிழகத்தில் தீவிரமடையும் பன்றி காய்ச்சல் பாதிப்பு?… பொது சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்…!!!

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இல்லை என்ற பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியை சேர்ந்த 55 வயதுமிக்க ரவிக்குமார் என்பவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து…

Read more

Other Story