நான் வேலைதான் செய்கிறேன், மந்திரம் செய்யவில்லை…. சம்பளத்தை உயர்த்தாததால் ஊழியரின் ‘வேற லெவல்’ ராஜினாமா கடிதம்…. சிரிப்பலையை கிளப்பிய வைரல் பதிவு….!!

தான்சானியாவில் ஜே டெகர் என்ற கட்டுமான நிறுவனத்தில் ஏ.சி. மின்சா என்ற ஊழியர் வேலை செய்தார். அவர் ராஜினாமா செய்ய கடிதம் எழுதினார். அதில், “அன்பான சார், இந்த நிறுவனம் இலக்கை அதிகரிக்கிறது. ஆனால் சம்பளத்தை அதிகரிப்பது இல்லை. நான் வேலை…

Read more

Other Story