நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை… நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்…!!!
மார்ச் 6 ஆம் தேதி கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக அமைய உள்ளது. ஏனென்றால் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்லி ஆற்றின்…
Read more