எரிபொருள் தட்டுப்பாட்டால் வந்த வினை… அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% கட், கதறும் குடும்பங்கள்… பாகிஸ்தானில் மாத சம்பளத்தில் கைவைத்த அரசாங்கம்..!!!

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டு அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் வரை குறைக்க பாகிஸ்தான் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதாலும், சர்வதேச நிதியத்திடமிருந்து கடன்…

Read more

Other Story