நிலக்கடலை பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் அதிகாரி விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேது பாவாசத்திரம் வட்டாரத்தில் தற்போது விவசாயிகள் நிலக்கடலையை பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர். நிலக்கடலையை பொருத்தமட்டில் இளம் பயிர்களில் சுருள் பூச்சி தாக்குதல் மற்றும் சற்று வளர்ந்த பயிர்களில் புரடீனியா புழு தாக்குதல் இருக்கக்கூடும். இந்த தாக்குதலை கட்டுப்படுத்துவது…

Read more

Other Story