அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்… கொடிய விஷம் கொண்ட கருநாகத்தை கையால் படித்த கான்ஸ்டபிள்… அடுத்து நடந்த அதிர்ச்சி… பதற வைக்கும் வீடியோ..!!!
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் இந்தூரில், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பாதுகாப்பு இல்லாமல் நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற போது, அந்த பாம்பு அவரைக் கடித்தது. இது தொடர்பான 25 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. इंदौर…
Read more