அண்ணா சொன்னது போல…! இனி  ஸ்டாலின் மேலே பயம் வரும்… DMK திட்டத்தை மாற்றவே முடியாது… கெத்தாக சொன்ன கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால்,  கலைஞரின் சிறப்பு என்னவென்றால்…. கலைஞரின் மகனாக இருந்து….  இன்று தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய தளபதி ஸ்டாலினுடைய  சிறப்பு என்னவென்றால்…..  இந்த அரசாங்கம் இந்த ”திராவிட மாடல்”…

Read more

DMK ஒரு யு டர்ன்  அரசாங்கம்…! எங்க தலைவரை ரொம்ப மோசமா பேசுறாரு… கண்டித்த வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், நான் முன்பே சொன்னது போல்,  அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குது. அதுக்கு அப்புறம் மாநிலத்தினுடைய முதல்வர் இன்னொரு முடிவு எடுக்கிறார். அப்புறம் முன்னால எடுத்து முடிவை  திரும்ப மாத்துறாங்க.…

Read more

அடடே…! சூப்பரா செஞ்சி இருக்கேங்க… ”இது தெரிஞ்சா” வேலூரில் ஆளை கூப்பிட்டு வந்துருப்பேன்…  மெர்சலாகி போன துரைமுருகன்..!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆயிரம் கொடி இருந்தாலும்,  திமு கழகம்  கொடிப் போல ஒரு கம்பீரம் வேற எந்தக் கொடிக்கும் கிடையாது. அந்தக் கொடி உருவானக் கதையை…

Read more

மழையில் சிக்கி பழுதான வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இதற்கான பணிகளில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்…

Read more

வெள்ள பாதிப்பு… குடும்பத்திற்கு ரூ.5000?… வருகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இதற்கான பணிகளில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்…

Read more

மோடி நினைத்தால் உக்ரைன் போரை  நிறுத்தலாம்…. ஜோ பைடன் சொன்ன ”அந்த வார்த்தை” நச்சின்னு புடிச்சிகிட்ட A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், பிரதமர் மோடி பொருளாதாரத்தில்  ஐந்தாவது இடத்திற்கு இந்தியாவை கொண்டு வந்திருக்கிறார்கள்….  கட்டமைப்புத் துறையிலே இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது….  உலக தரத்தோடு அத்துனை கட்டமைப்புகளும் வந்திருக்கிறது என்று சொன்னால்,  இந்தியா முழுவதும்…

Read more

செவிடன் காதல ஊதின சங்கு மாதிரி இருக்கீங்க… ஸ்டாலின் சொல்லுறதை கேட்காதீங்க… எகிறி அடிக்கும் ஜெயக்குமார்….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது,  கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.  வேண்டுகோள் வைத்தோம் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம்,  நடிகர் சங்கம் 24ஆம் தேதி தலைவருடைய நினைவு நாள். தமிழ்நாடு துயரப்படும்…

Read more

அதிகமா செத்து போய்டுவாங்கன்னு சொன்னாங்க…! மோடி எல்லாரையும் காப்பாத்திட்டாரு…. மெர்சலான A.C சண்முகம்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், நிலவிலே தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகத்திற்கு சொன்ன நாடு இந்திய நாடு… அதேபோல இந்தியாவினுடைய செயற்கைக்கோள்….    நிலவிலே இறக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர்….  அதிலே உலகத்திற்கு முன்னோடியாக…

Read more

மடக்கி மடக்கி புடிச்சு ஜெயிலில் போட்டாங்க…! என்ன செய்யன்னு தெரில ? மங்குனி மாதிரி நின்னேன்… கௌதமன் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இத்தனை ஆவண படைப்புகள் படைத்து எங்கே  குடுத்தேன்..  2008, 2009இல் நான் எடுத்த ”இனி என்ன செய்ய போறோம்”  ”இறுதி யுத்தம்”  இதெல்லாம் பெயர் வராது. யார் யாரெல்லாம் பிரதி எடுத்தாங்களோ….. அவன் அவனை எல்லாம் ஆளை…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. ரேஷன் கடைகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தஞ்சை, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி…

Read more

BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி (தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுக்கா) உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

ED ஆஃபீஸ்ர் ஒரு கருப்பு ஆடு… எல்லாரையும் குறை சொல்லாதீங்க…. BJP ஸ்டாண்டில் A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ED அதிகாரி கைது செய்யப்பட்டது கோடிக்கணக்கான ஊழல்களிலே ஒரு ஊழல். எல்லா துறையிலும் அது இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்று சொன்னாலும் கூட,  அல்லது வருமான…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குட் நியூஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்ட நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 8ம்…

Read more

மீண்டும் மோடி…. வேண்டும் மோடி… 40 தொகுதியிலும் ஜெயிக்க வைப்போம்…. அர்ஜுன் சம்பத் சூளுரை …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,  இந்து மக்கள் கட்சி மீண்டும் மோடி, வேண்டும் மோடி. தமிழகத்திலே 40….  பாண்டிச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திர மோடியின் உடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்… பாரத பிரதம…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு தரப்பு ஊழியர்களுக்கு அலுவலக வருகை பதிவு முறை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பான்மையான மத்திய மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மின்வாரியத்தின் களப்பணி மற்றும்…

Read more

அடப்பாவிகளா…!  எடப்பாடியை தவிர யாரும் பேசல…  ஒருத்தரும் வாய் திறக்கலையே …! பொங்கி எழுந்த சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல…..   இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது…..  பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

1974இல் அசால்ட்டா நினைச்ச DMK…! ரவுண்டு கட்டி அடிக்கும் ”அந்த விவகாரம்”… போட்டு தாக்கிய அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, ஆங்கிலேயர்கள் இருந்தபோது 1924இல் காவிரி ஒப்பந்தம் கர்நாடகா தமிழ்நாடு போட்டோம். 50 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டோம்.  1974 இல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க…

Read more

தமிழக DGP சொன்னது 3000 மடங்கு…! ஃ புல் எப்போர்ட் போட்ட C.M… போதையை கண்ட்ரோல் செஞ்ச தமிழகம்…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, மூன்றை வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி…

Read more

இதை விட போறது இல்லை…! நாங்க செஞ்சி முடிப்போம்… இந்தியா வரவேற்கணும் …. மோடி அரசுக்கு ரெக்ஸ்ட் வச்ச  கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  தமிழீழம் எவ்வளவு பெரிய வரலாறு சுமந்து நிற்கிறதோ ….. தமிழினத்தை எதிரிகள் மட்டும் வீழ்த்தல,  துரோகிகளும்தான் சேர்ந்து வீழ்த்திருக்காங்க….  அதுவும் இந்த இனத்திலே பிறந்த துரோகிகள் தான் அதற்கு பெரும் துணையாக இருந்திருக்கான்….  காலம் காலமாக…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்க தடை… அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்…

Read more

கோவிலில் பெட்ரோல் பாம்… டக்குன்னு தூக்கிய போலீஸ்… கெத்தாக சொன்ன சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டீர்கள் ? உளவுத்துறை நன்றாக செயல்படுவதால் தான்,  தமிழகத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றன. நீயும் நானும் ஜனநாயகத்திற்கு…

Read more

மோடிக்கு எப்போது என் நியாபகம் தான்; நான் கலைஞரின் பேரன்; அசால்ட் கொடுத்த உதயநிதி…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 9 – மாலை 4 மணி வரை 3000 இடங்களில்… மக்களே உடனே கிளம்புங்க…!!!!

தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி இன்று 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். குறிப்பாக புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயிரம் மழைக்கால சிறப்பு முகாம்…

Read more

ஹமாஸ் சண்டை..! மோடி தான் பேசனும்… அப்ப தான் தீர்வு கிடைக்கும்… உலகளவில் கேட்ட  வாய்ஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ஹமாஸ்  பிரச்சனையில் கூட நம்முடைய பாரத பிரதமர் தலையிட்டு,  அதை சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று உலகத் தலைவர்கள் வேண்டுகிறார்கள். அப்படி உலக தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய மோடி…

Read more

தனபால், மகேஷ், கந்தசாமி…! ஆஃபீஸ்ரை கடிச்சு வச்சி இருக்காங்க… DMK-வை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது.…

Read more

எழுதி வச்சிக்கோங்க…! மோடி ஜெயிப்பது உறுதி…. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது… A.C சண்முகம் சூளுரை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று புதிய நிதி கட்சியும் விரும்புகிறது,  வேண்டுகோளாக வைக்கிறது… நடைபெற இருக்கின்ற தேர்தலில் பாரத பிரதமர் யார் என்பது தான் முக்கியமே தவிர, …

Read more

யாராவது இந்து இல்லைன்னா…! எங்ககிட்ட சொல்லுங்க…. வெளியே அனுப்ப ரெடியா இருக்கோம்… காறார் காட்டும் சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும்,…

Read more

சான்ஸே இல்லை…! ADMKயை  மக்கள் நம்ப மாட்டாங்க… காங்கிரசுக்கு தான் ஓட்டு போடுவாங்க… கார்த்தி சிதம்பரம் ஓவர் கான்ஃபிடன்ஸ்…!! 

துவாரகா  குறித்தான கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், யார் வேண்டுமானாலும் எந்த படத்தை வேண்டுமானாலும் இன்னைக்கு youtube மூலமாகவோ AI சோசியல் மீடியாவில்  ரிலீஸ் பண்ணலாம். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். ராஜீவ் காந்தியை கொன்றவர்களை…

Read more

15 நாள் டைம்… மன்னிப்பு கேட்கணும்… ரூ.1 கோடி கொடுக்கணும்… அமைச்சருக்கு அண்ணாமலை கெடு…!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணாமலையை இணையதள பேட்டியில் விமர்சித்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன முறைகேடு பற்றி அண்ணாமலை கூறிய…

Read more

#BREAKING: மனோ தங்கராஜ் எதிராக அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ்…!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணாமலையை இணையதள பேட்டியில் விமர்சித்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன முறைகேடு பற்றி அண்ணாமலை கூறிய…

Read more

திரிஷா 1 கோடி… குஷ்பு 1 கோடி… சிரஞ்சீவி 1 கோடி…. வாங்கி கொடுங்க யுவர் ஆனர்; ஐகோர்ட்டில் வழக்கு போட்ட மன்சூர் அலிகான்…!!

நடிகை திரிஷா குறித்து அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் வெளியிட்ட கருத்து அவதூறாக இருப்பதாக பெருமளவில் சர்சை கிளம்பியது. இந்த நிலையில் திரிஷாவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்திருந்தனர். இதற்கிடையில் திரிஷாவுக்கு…

Read more

குடிச்சு குடிச்சு குடும்பம் வீணா போகுது.. மகளிர் அழுதுகிட்டு இருக்காங்க… A.C சண்முகம் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  தொழிலாளர்கள் வர்க்கங்கள் டாஸ்மார்க் கடைகள் மூலமாக குடித்து குடித்து குடும்பம் வீணாகிக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் தற்கொலை செய்யப்படுகிறது. கடன் தொழில் மாட்டிக்கொள்கிறார்கள். அன்றாடம்  மகளிர் அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த…

Read more

#BREAKING: திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி…. ஆளுக்கு 1 கோடி கொடுங்க… வழக்கு போட்ட மன்சூர் அலிகான்…!!

நடிகை திரிஷா குறித்து அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் வெளியிட்ட கருத்து அவதூறாக இருப்பதாக பெருமளவில் சர்சை கிளம்பியது. இந்த நிலையில் திரிஷாவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்திருந்தனர். இதற்கிடையில் திரிஷாவுக்கு…

Read more

C.V சண்முகத்துடன் மோதல்… பயந்துகிட்டு வெளியே போன எடப்பாடி…! கொளுத்தி போட்ட புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  சி.வி சண்முகம் கொஞ்சம் ஐடியா கொடுப்பாரு.. இப்ப அவருக்கும் எடப்பாடிக்கும்  மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்,  இப்ப வரதே இல்ல…   சிவி சண்முகம் நல்ல முடிவு எடுத்துள்ளார் என நானும்  அவரை பற்றி  பேசுவதை விட்டுட்டேன். என்ன…

Read more

அடேங்கப்பா…! செமையா செஞ்சி இருக்கிறீங்க… DMK தான் இந்துக்கான ஆட்சி… நச்சுன்னு சொன்ன சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் பத்தாண்டுக்கு மேலாக ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் தங்கத் திரு தேரை இந்த ஆட்சி  ஏற்பட்ட பிறகு தான் பக்தர்களுடைய நேத்தி கடனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. சமயபுரத்தில் பத்தாண்டுகள் மேல்…

Read more

அண்ணாமலை வீட்டு வாடகை ரூ.500,000.. ED போய் விசாரிச்சு சொல்லணும்… பரபரப்பை கிளப்பிய அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  மூன்றை  வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

கழிப்பறை இல்லையா ? தேடி தேடி நிதி கொடுக்கும் மோடி அரசு… தாறுமாறாக பாராட்டிய A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், பிரதமர் மோடி பொருளாதாரத்தில்  ஐந்தாவது இடத்திற்கு இந்தியாவை கொண்டு வந்திருக்கிறார்கள்….  கட்டமைப்புத் துறையிலே இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது….  உலக தரத்தோடு அத்துனை கட்டமைப்புகளும் வந்திருக்கிறது என்று சொன்னால்,  இந்தியா முழுவதும்…

Read more

நடிகர் கமல் பச்சோந்தி மாதிரி… அவரு ஒரு ஆளே இல்ல…! கண்டுக்கவே கூடாது; எடப்பாடி காட்டமான பேச்சு…!!

சென்னை வெள்ள பாதிப்பை அரசுகளில் குறை கூற வேண்டிய நேரமில்லை நாமெல்லாம் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று சொன்னது தொடர்பான கேள்வி குறித்து பதில் அளித்து தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுகவின் பொதுச்செயலாளருமான  எடப்பாடி…

Read more

”ரூ.4000 கோடி”பங்கு பிரிக்க நேரம் போய்டுச்சு… ஊதாரித்தனமா செலவு பண்ணனுமா? DMK அரசு மீது எகிறி எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு கொடுக்கின்ற தகவல் அனைத்தும் பொய் செய்தி தான். உண்மையை சொல்வது கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட4000 கோடி வடிகால்வசதி…

Read more

ராஜீவ் காந்தியை கொன்னவுங்க…! எப்பவும் மன்னிக்க மாட்டோம்..! ராகுல் காந்தியும் மன்னிக்கல… கொளுத்தி போட்ட பா.சி மகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திரு ராஜீவ் காந்தியை கொன்றவர்களை  ஹீரோவாக காட்டி அவர்களை கொண்டாடுவது எங்களால் எந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.என்னுடைய ட்விட்டரில் நான் அதை தெளிவாக போட்டு இருக்கிறேன்…  இதை காலம்…

Read more

நான் C.M ஆக செஞ்சதை ஸ்டாலின் செஞ்சா… இந்த பிரச்சனையே வந்து இருக்காது; எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  ஒரு வாரத்துக்கு முன்பாகவே மழை பொழியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. ஆனால் இவங்க பொறுப்பெடுத்தவே இல்ல.  நான் முதலமைச்சராக இருக்கும் போது…  நான் செஞ்ச மாதிரி செஞ்சிருந்தா இந்த பிரச்சனைக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.…

Read more

சீனாவை இந்தியாவால் ஒன்னும் பண்ண முடில…! பிரபாகரன் இருந்தால்… இப்போ வாலாட்ட முடியாது… கௌதமன் பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், ஈழத்தில், இலங்கையில், தமிழர் பகுதியில் 2009க்கு பிறகு இங்கு என்ன நடந்துட்டு இருக்கு ? இன்னைக்கு முழுக்க சீன் ஆக்கிரமிப்பு…..  கச்சத்தீவு வரைக்கும் வந்துட்டாங்க….   நீர்மூழ்கி கப்பல் வந்து போகுது…..  இதனால் இந்தியாவுக்கு  பேராபது….  இன்னைக்கு பங்களாதேஷில்…

Read more

2015இல் ADMK ஆட்சியில் 6,00,000… 2023 DMKஆட்சியில் 3,50…. மனசாட்சியோடு பேசுங்க; எகிறிய எடப்பாடி…!!

2015 பெருமழைலையோடு ஒப்பிடும்போது இப்போ பெய்திருக்கிற மழை அதிகம். ஆனால் பாதிப்பு குறைவு. 2015ல் மழை குறைவாக இருந்தாலும்,  பாதிப்புகள் நிறைய என ஒப்பீடு செய்கிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

Read more

DMK சொன்னது கரெக்ட் தான்… ஒரு சொட்டு தண்ணி நிக்கல… குளம் போல தான் நிக்குது; எடப்பாடி…!!

இன்று செய்தியாளர்களிட பேசிய எடப்பாடி பழனிசாமி,  மத்திய அரசாங்கம் நீதி எல்லாம் கொடுத்திருக்கிறது. அதையாவது முறையாக பயன்படுத்த வேண்டும். அதோடு எப்போ பாத்தாலும் 4000   கோடியில் வடிகால் வசதி செய்து இருக்கிறோம். 20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் கூட ஒரு சொட்டு…

Read more

கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு – எடப்பாடி பழனிச்சாமி…!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்றபோது 2018 ஆவது வருஷமும் சரி, 2020ஆவது வருஷம் சரி நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆகஸ்ட் 15 கொடியேற்று விழா முடிந்த உடனே….. பருவமழை துவங்குவதற்கு…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இது கட்டாயம்…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தகுதி இல்லாத பலருக்கும் போலிச் சான்றிதழ்…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகளை திறக்கக்கூடாது…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்…

Read more

எங்கேயும் தப்பு நடத்துற கூடாது… லேட் ஆனாலும் பரவாயில்லை…  ரொம்ப ரொம்ப கவனமாக இயங்கும் HRCE… திராவிட மாடலின் கலக்கல் ஆட்சி…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  38 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு   நியமிக்கப்பட்டு விட்டது. அதேபோல் முதுநிலைக் கோயில்கள் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கின்றது.  இதுவரையில் 46/ 2 , 46/1…

Read more

Other Story