“மக்கள் கண்ணீர் குடும்ப ஆட்சியை வீழ்த்திடும்”…. உடனே இதை பண்ணுங்க…. ஓபிஎஸ் காட்டம்….!!!!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில்…

Read more