சென்னை – கொல்லம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை மற்றும் கொல்லம் இடையே ஜனவரி 16ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை மகர விளக்கு பூஜையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு நாளை…

Read more

Other Story