BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் புதிய உத்தரவு…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக ED ஜன. 8க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி அள்ளி ஒத்திவைத்தார்.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே 2…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்…. மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நவம்பர் 15ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம், குடல், நரம்பியல் உள்பட பல பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கேயே…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை இல்லை…. இதுவே காரணம்… மருத்துவர்கள் தகவல்…!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கணையத்திலும், மூளை பகுதியிலும் உள்ள கட்டிகளை மருந்துகளால் கரைக்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியால், செந்தில் பாலாஜிக்கு முதுகுத்தண்டில் வலி…

Read more

செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருது…. மன அழுத்தத்துல இருக்காரு…. அமைச்சர் மா.சு தகவல்…!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த 14ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள…

Read more

செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு….!!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக ML ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை.. அதிர்ச்சி….!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, அவருக்கு உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் காரணமாக சிறப்பு குழுவினர்…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா….? இன்று வழக்கு விசாரணை…!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜாமீன் கோரி முதன்மை நீதிமன்றத்தில் 2 முறை இவர் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நிலையில் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் இவர் தொடுத்த…

Read more

முதல்வரே உடனே இதை செய்யுங்க…. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைச்சிடும்…. அண்ணாமலை கொடுத்த ஐடியா…!!

பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்”  நடை பயணத்தை மேற்கொண்டார். அங்கு நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

Read more

ஜாமீன் மனு தள்ளுபடி: செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, உங்களின் சகோதரர்…

Read more

8-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!! செந்தில்பாலாஜி வெளியே வருவதில் சிக்கல்…!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு ஒரு முறை சட்ட…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் காசி. இவர் செந்தில் பாலாஜியின் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம் என தமிழ்நாடு…

Read more

செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான்… அண்ணாமலை விமர்சனம்….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி இணையாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர்…

Read more

செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டாரா? ட்விஸ்ட் …!!!!

செந்தில் பாலாஜி விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் ED துருவி துருவி மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி…

Read more

Breaking: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!

செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களின் வீடு மற்றும்அலுவலகங்களில் ED மீண்டும் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறது. பண மோசடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரினார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செப்.15க்குள் பதில்தர…

Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; இன்று விசாரணை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மட்டும் இன்றி…

Read more

Breaking: விலகிய நீதிபதியிடமே சென்ற செந்தில் பாலாஜி… சற்றுமுன் உத்தரவு…!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுக்க பணம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாகத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி மாற்றம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானஅமலாக்கத்துறையின் வழக்கு MP,MLAக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை 3000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால் விரைவில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கொச்சியில் கைது செய்தது அமலாக்கத்துறை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கைது செய்தது அமலாக்கத்துறை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்தது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டை கடந்த வாரம்…

Read more

250 கேள்விகளுக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி… அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்..!!

தமிழகத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்த நிலையில் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம்…

Read more

BREAKING: விசாரணையின்போது மயக்கம்…. செந்தில் பாலாஜிக்கு அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின்போது மயக்கம் வருவது போல் இருப்பதாக கூறியதால் ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னதால் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே அவருக்கு நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சிகிச்சை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால்,…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை தொடக்கம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் இரண்டாம் நாள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதற்கு முன் காலையிலேயே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு அவர் சிறையில் இருந்துஅழைத்து வரப்பட்ட நிலையில் 2 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றிருக்கிறது.  பின்னர் ஓய்வுக்கு…

Read more

Breaking: புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியேற்றம்..!!

செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, ஒரு மணி நேரம் கூடம் தாமதிக்காமல், உடனடியாக புழல் சிறைக்கு அமலாக்கத்துறை விரைந்துள்ளது. புழல் சிறையில் இருந்து வெளியேற்றி, தற்போதைக்கு…

Read more

Breaking: செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதோடு கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இனி மோசடி…

Read more

மேலும் ஒரு DMK அமைச்சருக்கு சிக்கல்…. சற்று நேரத்தில் ஆரம்பம்..!!

செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ED குறி வைத்துள்ளது. 2001-2006ல் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி, ED தாக்கல் செய்த மனுவை…

Read more

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறி குழம்பு, சூப் எல்லாமே வரும்: செந்தில் பாலாஜிக்கு ஜெயிலில் சொகுசு வாழ்வு!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீங்க எல்லாம் யாருமே உள்ள போக முடியாது.  ஜெயில்ல உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுமா ? உள்ள போய் பார்க்க முடியாது.  செந்தில் பாலாஜிக்கு  பஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க. உள்ள என்ன நடக்குனா….  ஜெயிலர்…

Read more

அடடே..! கட்டில் முதல் இறைச்சி வரை சகல வசதிகளும்…. சிறையில் செந்தில் பாலாஜிக்கு கிடைக்கும் வசதிகள்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 17 ஆம் தேதி …

Read more

BREAKING: 3 மணி நேர பரிசோதனைக்கு பின்…. செந்தில் பாலாஜி மருத்துமனையில் அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. சுமார் 3 மணி நேர பரிசோதனைக்கு பின் அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்…

Read more

BREAKING: பபுழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை..!!!

காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட அவருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. அவருக்காக அங்கு A CLASS வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே,…

Read more

செந்தில் பாலாஜி புழலில் அடைக்கப்பட்டது ஏன்…? வெளியான தகவல்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

Breaking: ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு வந்த செந்தில் பாலாஜி…!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உயர்பிரிவு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மின் விசிறி, படுக்கை, ஆக்ஸிஜன், மருத்துவ வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி…

Read more

சற்றுமுன்: அமைச்சர் பொன்முடி கைதாகிறாரா..? வெளியான தகவல்…!!

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி குறிவைக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இன்று ED சோதனை மூலம் அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய முடிவு…!!!

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்படவுள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன்விசாரணையை முடக்க யாருக்கும் உரிமையில்லை என ED பதிலடி…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து…

Read more

சற்றுமுன்: செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய திருப்பம்…!!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்க துறையின் கடமை என வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து…

Read more

BREAKING : என்ன நடக்க போகிறது..? செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த பரபரப்பு…!!

செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரான நிலையில், அமலாக்கத்துறை அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கபில் சிபல் 3வது நீதிபதி முன் வாதங்களை வைத்து கொண்டிருந்த அதேவேளையில், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி இவர்தான்…!!

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், 3ஆவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்து தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். சி.வி.கார்த்திகேயன் எடுக்கும் முடிவு தான் இறுதி…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பில் திடீர் திருப்பம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வந்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி…

Read more

BREAKING: சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு..!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கில், யாருக்கு சார்பாக தீர்ப்பு வரப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. யாருக்கு (செந்தில்…

Read more

தன்னிச்சையாக பதவி நீக்கம்: செந்தில் பாலாஜி குறித்து மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்….!!!

செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, ஆளுநர் பாஜகவைபோல் செயல்படுவதை காட்டுகிறது.  அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியதால், தான் எடுத்த முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார். மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது…

Read more

BREAKING: முதல்வருக்கு மட்டுமே அதிகாரம்…!!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. அதில்,”அமைச்சர்களை நீக்கவும், சேர்க்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டின்போது நீங்கள் இப்படி கூறவில்லை. இதன்மூலம் உங்கள் இரட்டை நிலைப்பாடு வெட்ட…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்…. சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன்…!!!

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக முதலில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

BREAKING : முதல்வருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம் வெளியானது…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவு குறித்து முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை நீக்குவது பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்ய அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில், தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை…

Read more

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார்: திடீர் பல்டி அடித்த ஆளுநர்….!!

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் அமைச்சரவையில் நீடிப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நீக்கத்தை…

Read more

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு…. நள்ளிரவே வாபஸ் பெற்ற ஆளுநர்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

BREAKING: அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது…

Read more

#justin: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை வருகிற…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்… ஆதாரம்..!!!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. இதன் அடிப்படையிலேயே கைது செய்தோம் என்று ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்திற்குள் அது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான ஆவணங்களை…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடந்துச்சா…? இல்லையா…? தெளிவுபடுத்தனும்…. பிரேமலதா விஜயகாந்த்…!!

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று…

Read more

Other Story