அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கைது செய்தது அமலாக்கத்துறை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்தது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டை கடந்த வாரம் முடக்கியிருந்தது அமலாக்கத்துறை.