அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவருக்குசிகிச்சை அளிப்பதற்காக இஎஸ்ஐ 2 மருத்துவர்கள் விசாரணை அறைக்கு வெளியே காத்திருக்கின்றனர்.