அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கில், யாருக்கு சார்பாக தீர்ப்பு வரப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. யாருக்கு (செந்தில் பாலாஜி-அமலாக்கத்துறை) சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், அது பெரும் சிக்கலாகும் என சொல்லப்படுகிறது.
BREAKING: சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு..!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more