அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கில், யாருக்கு சார்பாக தீர்ப்பு வரப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. யாருக்கு (செந்தில் பாலாஜி-அமலாக்கத்துறை) சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், அது பெரும் சிக்கலாகும் என சொல்லப்படுகிறது.