மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!
கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சவுந்தரராஜ், பாலகுரு இருவரும் கூலித் தொழிலாளர்கள். கொத்தனார் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலக்காவேரி…
Read more