சனாதன விவகாரம்: சட்டப்படி எதிர்கொள்வோம் – அமைச்சர் சேகர்பாபு…!!!

சனாதன விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பிறகு சனாதனம் பற்றி அமைச்சர்…

Read more

Other Story