ஏப்ரல் 30 வரை கோதார்நாத் யாத்திரை முன்பதிவுகள் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…!!!

கேதார்நாத் யாத்திரை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையின் மேற்பகுதியில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சார் தாம் யாத்திரை பதிவு ஏப்ரல் 30ஆம் தேதி…

Read more

Other Story