புயலைத் தொடர்ந்து நிலநடுக்கம்…. நியூசிலாந்தில் தொடரும் பாதிப்புகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நியூசிலாந்து நாட்டில் கேபிரியல்லா என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் கனமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி போன்ற பல மாவட்டங்களுக்கு உள்ளூர் அளவிலான அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story