நொடிப் பொழுதில் உயிர் தப்பிய தொண்டர்கள்.. பிரச்சார வாகனத்தில் பாய்ந்த மின்சாரம்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!!
மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில் உள்ள யோகிதாம் என்ற இடத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் போது, கட்சி கொடி ஒன்று எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சார உயர் அழுத்த கம்பி மீது மோதியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சமூக…
Read more