ஆசிரியர் இனி ஒரே நேரத்தில் பணி விடுப்பு எடுக்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் கல்கத்தாவில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைவர்கள் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் கடமை விடுமுறை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுமுறை…

Read more