இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு இதுதான் காரணம்….. ஆளுநர் ஆர்.என். ரவி ஸ்பீச்…..!!!!
சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆளுநர் ஆர் என். ரவி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம்…
Read more