ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு… பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணியில் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின்  விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி 118 ரூபாய் மற்றும் 289 ரூபாய் திட்டங்களின் விலைகள் தற்போது…

Read more

கோடை காலம் எதிரொலி… ஐஸ்கிரீம், குளிர்பானம், ஏசி விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு கோடை வெப்பம் கொளுத்தும் என்பதால் கோடை காலத்திற்கே உரிய வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானம் மற்றும் ஏசி உள்ளிட்டவை ஒரு பக்கம் தங்கள் பொருட்களின் விலையை ஏற்றுவதுடன் மறுபக்கம் அதிலிருந்து வாடிக்கையாளர்கள்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் விலை உயர்வு…. சத்தமே இல்லாமல் மீண்டும் சம்பவம்…!!!

ஆவினில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதனை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மீண்டும் உயர்த்தத்  திட்டமிட்டுள்ளது. அதன்படி, CHOCOBAR (65)…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு…. இன்னைக்கு ரேட் இதுதான்….!!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,815க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து ரூ.75.70க்கும், கிலோ வெள்ளி…

Read more

BREAKING: ஒரு கிலோ பூண்டு விலை ரூ.500… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…!!

ஒரு கிலோ பூண்டு விலை ₹500க்கு விற்பனை செய்யப்படுவதால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக ₹400 முதல் ₹450க்கு விற்பனையான பூண்டு விலை இன்று ₹500ஐ எட்டியது. மேலும், இஞ்சி ₹105, ஊட்டி கேரட் ₹80,…

Read more

அரிசி முதல் கடுகு வரை…. அனைத்து பொருட்களும் விலை உயர்ந்தது… அதிர்ச்சியில் தமிழக மக்கள்…!!

அரசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு மளிகை சாமான்களின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தமிழகத்தில் மளிகை சாமான்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகம் அண்டை மாநிலங்களை நாடியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கும் வரத்து…

Read more

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது…!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை ₹12.5 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை ₹1924.50 என்று விற்பனை ஆன வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் இன்று…

Read more

BREAKING: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு…!!!

தொடர்விடுமுறையால் பொதுமக்களின் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) விலை ₹5 உயர்ந்து ₹93க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை ₹5 உயர்ந்ததால், மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை ₹20 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், நாமக்கல் பண்ணைகளில்…

Read more

BREAKING: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு…!!

நாமக்கல் மொத்த கொள்முதல் பண்ணையில் கறிக்கோழி (உயிருடன்) ஒரு கிலோ ₹5 உயர்ந்து ₹102க்கு விற்பனையாகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிக்கன் எடுக்க மக்கள் கடைகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்த கொள்முதல்…

Read more

முட்டை விலை உயர்வு… 1 முட்டை விலை எவ்வாவு தெரியுமா….? ஷாக் தகவல்…!!!

தமிழகத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை ரூ.5.75ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் ஒரு முட்டையின் விலை 565 காசாக இருந்தது. உற்பத்தி குறைந்ததாலும் வட மாநிலங்களில்…

Read more

கார் வாங்குவோருக்கு புத்தாண்டில் காத்திருக்கும் ஷாக் நியூஸ்….. வரிசைகட்டி அறிவித்த நிறுவனங்கள்…!!!

இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. மக்கள் இந்த புதிய தொடக்கத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள் . புதிய வருடத்தில் வருமானம் அதிகரித்து செலவுகள் குறைய வேண்டும் என்று தான் வேண்டுவார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல அறிவிப்புகள்…

Read more

புயல் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு…. கடும் சிரமத்தில் பொதுமக்கள்…!!!

மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. இந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனிடையே பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின்…

Read more

கார் வாங்க நினைப்போருக்கு…. புத்தாண்டில் காத்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்தி…!!

இந்த வருடம் புத்தாண்டில் கார் வாங்க நினைத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்று காத்திருக்கிறது. அதாவது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னதாக தான் டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி போன்ற…

Read more

BREAKING: கண்ணீர் வரவைக்கும் வெங்காயத்தின் விலை உயர்வு….!!!

மக்கள் கண்ணீர் விடும் அளவிற்கு வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ70க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், இன்று ரூ.10 உயர்ந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், பண்ணை…

Read more

தமிழகத்தில் டீ, காபி விலை உயர்கிறது…? அதிர்ச்சியை கொடுத்த ஆவின் பால் விலை…!!

5 லிட்டர் ஆவின் பச்சை பால் விலையானது 10 ரூபாய் உயர்ந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், ரூ.210 க்கு விற்கப்பட்டு வந்த பச்சை பால் இனி ரூ.220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இது இல்லத்தரசிகளை பாதிக்காது.…

Read more

ஒரு லிட்டர் கழுதை பால் ரூ.8,000…. அப்படி என்ன தான் இருக்கு இதுல…???

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரு லிட்டர் கழுதை பால் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆரம்பத்தில் லிட்டருக்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 8000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்று…

Read more

இன்று முதல் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு…. குடிமகன்கள் அதிர்ச்சி…!!

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது டாஸ்மாக் நிறுவனம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.10, ஃபுல்லுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது…

Read more

Breaking: தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலை உயர்வு…!!

தக்காளி விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 35 உயர்ந்து 125க்கும், சில்லறை உ விற்பனையில் ரூ.15 உயர்ந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.180க்கும், பீன்ஸ் ரூ.100, இஞ்சி ரூ.230,…

Read more

BREAKING: தக்காளி, வெங்காயத்துக்கு போட்டியாக விலை உயர்வு..!!

இன்று தக்காளி, சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பீன்ஸ் போன்ற சாம்பார் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. மொத்தவிலையில் தக்காளி Kg 20 குறைந்தது 110க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 130க்கும், பீன்ஸ் Kg 30 அதிகரித்து 110க்கும் விற்கப்படுகிறது. சாம்பார் காய்கறிகள், தேங்காய்…

Read more

BREAKING : சின்ன வெங்காயம் ரூ.200ஆக உயர்ந்தது… அடுத்த அதிர்ச்சி..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி மற்றும் காய்கறிகள் என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தக்காளியை தொடர்ந்து தற்போது சின்ன வெங்காயமும், கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு…

Read more

சின்ன வெங்காயம் ரூ.190-க்கு விற்பனை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தக்காளி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து தற்போது சின்ன வெங்காயமும் மக்களின் பட்ஜெட்டை தவிடு பொடியாக்கி…

Read more

அடுத்த ஷாக்…. பழங்களின் விலையும் கிடுகிடு உயர்வு…. புலம்பும் சாமானிய மக்கள்…!!

கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து  கடந்த மாதம் இறுதியில் இருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள்…

Read more

சினிமா டிக்கெட் விலை உயர்வு…? தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி ..!!!!

நாடு முழுவதும் தற்போது பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் மட்டுமின்றி சிலிண்டர் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சமீப நாட்களாகவே தக்காளி விலை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி…

Read more

BREAKING: “விலை உயர்வு” இனி ரொம்ப கஷ்டம்…. புலம்பும் இல்லத்தரசிகள்…!!

சென்னை கோயம்பேட்டில் நேற்று ரூ. 70க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 எனவும் இஞ்சி ஒரு கிலோ…

Read more

இன்று முதல் மின்சார வாகனங்களின் விலை உயர்கிறது…. காரணம் இதுதான்….!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மின்சார இருசக்கர வாகனங்களின் கட்டணம் கணிசமாக உயர உள்ளது. தற்போது வரை 1 KWhவாகன திறனுக்கு…

Read more

ஜூன் மாதத்தில் இதெல்லாம் விலை உயர்வு…? பொதுமக்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில் எந்தெந்த மாற்றங்கள் வர இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த மார்ச்…

Read more

மணிப்பூர்: விண்ணை முட்டிய சிலிண்டர் விலை…. பெரும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

மணிப்பூரில் சமீபகாலமாக பதற்றம் நிலவி வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகள் மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாததால், சப்ளை நிறுத்தப்பட்டு, பல பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோழி…

Read more

கேஸ் விலை ரூ.1800, பெட்ரோல் ரூ.170 அதிரடியாக உயர்ந்த விலை…. எங்கே தெரியுமா…???

மணிப்பூரில் கலவரத்தின் தாக்கத்தால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்களாக மணிப்பூரில் கலவரம் நீடித்து வருவதால் அங்கு சரக்கு லாரிகள் ஸ்தம்பித்துள்ளதால் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் விலை 1800 ரூபாயை எட்டியுள்ள நிலையில்…

Read more

“கிடுகிடுவென உயர்ந்த கடலை எண்ணெய் விலை”… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

விருதுநகர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் விவரம் வெளிவருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் 3050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்…

Read more

என்னடா இது சாப்பாட்டுக்கு வந்த சோதனை…! “உச்சம் தொடும் விலை” அசைவ பிரியர்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் மீன்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன் மீது நாட்டம் செலுத்தாமல் மட்டன், மீன்களை ருசிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். மட்டன் விலை ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது மீன்கள்…

Read more

1998-க்கு பிறகு இப்போது தான் உச்சம்….. பெட்ரோலியத் துறை தகவல்….!!!!

நாடு முழுவதும் எரிபொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2023-ம் நிதியாண்டில் நாட்டில் பெட்ரோல் நுகர்வின் அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக பெட்ரோலிய துறை தெரிவித்துள்ளது. கடந்த 1998 முதல் இப்போது வரை இருக்கும் தரவுகளை வைத்து பார்க்கும் போது…

Read more

சர்ர்ன்னு…. ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன்கள் விலை…. கவலையில் மீன்பிரியர்கள்…!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டுப் படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவையானது அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு…

Read more

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் அறிவிப்பு… மீன் விலை உயரும் அபாயம்…!!!

ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்படி தடைக்காலம் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை படகுகள்…

Read more

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த 5 மாம்பழங்கள் எது தெரியுமா?…. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல் இதோ….!!!!

கோடை காலம் என்றவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது மாம்பழம் தான். பழங்களின் அரசன் என அழைக்கப்படும் மாம்பழங்கள் சுவை மிகுந்தவை என்பது மட்டுமல்லாமல் ராயல் தன்மையும் கொண்டவை. உலகில் பாதி மாம்பழங்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதாவது இந்தியாவில்…

Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி… தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் கேரள வாகன ஓட்டிகள்…!!!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கேரளாவில்…

Read more

ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு?…. ஏர்டெல் பயனர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஏர்டெல் பயனாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஏர்டெல் தன் திட்டங்களின் விலையை நடப்பு ஆண்டு மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. 2023ம் வருடத்தில் அனைத்து திட்டங்களிலும் மொபைல் போன் அழைப்பு மற்றும் தரவு கட்டணங்களை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.…

Read more

உளுந்து, பாமாயில், பருப்பு விலை திடீர் உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!!!

விருதுநகர் சந்தையில் உளுந்தம் பருப்பு, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் திடீரென இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு…

Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்… கிடுகிடுவென உயர்ந்த துவரம் பருப்பு விலை… எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் துவரம் பருப்பின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் துவரம் பருப்பு வரத்து சரிந்துள்ளது. இதனால் ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் விலை 8100 ரூபாயாக இருக்கிறது.…

Read more

BUDGET 2023: தங்கம், வைரம், வெள்ளி விலை உயர்வு…. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்……!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. கவலையில் மக்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி…

Read more

பிப்ரவரி 1 முதல் விலை உயர்வு…. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…..!!!!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது தனது வாகனங்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப 1.25% வரை விலை உயர்த்தப்படுகிறது. ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம்…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

அதிகரித்து வரும் கோதுமை விலையை கட்டுப்படுத்த இருப்பிலிருந்து 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசானது முடிவுசெய்துள்ளது கடந்த வருடம் விளைச்சல் குறைந்ததால் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத்துறை…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!!!

கோதுமையின் விளைச்சல் கடந்த ஆண்டு குறைந்த காரணத்தினால் அதன் விலை உயர தொடங்கியது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி கோதுமை விலை உயர்ந்தது. அதாவது சராசரியாக…

Read more

1 கிலோ வெங்காயம் ₹887… கோழி இறைச்சியைவிட 3 மடங்கு அதிகரித்த விலையால் விழிபிதுங்கும் மக்கள்…!!!

பிலிப்பைன்ஸில் இறைச்சியை விட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் மக்கள் விழி பிதுங்கி செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன்…

Read more

ஒரே நாளில் உச்சம் தொட்ட மல்லிகைப்பூ…. ஒரு கிலோ ரூ.6000…. ஷாக் நியூஸ்….!!!!

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 6000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. பொதுவாகவே பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்டு…

Read more

பட்ஜெட்டுக்கு பின்…. அதிகரிக்கும் 35 பொருட்களின் இறக்குமதி வரி?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். அப்போது இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளிவரும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. 35-க்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதி மீதான வரியை…

Read more

OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர்…

Read more

Other Story