இனி இந்த பொருட்களை வாங்குவதும் விற்பதும் தண்டனைக்குரிய குற்றம்… அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழக அரசு தற்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவுப்பொருட்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட், 100 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல்…
Read more