நாமக்கல் மொத்த கொள்முதல் பண்ணையில் கறிக்கோழி (உயிருடன்) ஒரு கிலோ ₹5 உயர்ந்து ₹102க்கு விற்பனையாகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிக்கன் எடுக்க மக்கள் கடைகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்த கொள்முதல் விலை உயர்வால், தமிழகம் முழுவதும் சில்லறை விலையில் கறிக்கோழி கிலோவுக்கு ₹20 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more