தமிழகத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை ரூ.5.75ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் ஒரு முட்டையின் விலை 565 காசாக இருந்தது. உற்பத்தி குறைந்ததாலும் வட மாநிலங்களில் நுகர்வு அதிகரித்ததாலும் விலை உயர்ந்திருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த விலை ரூ.5.75ஆக இருப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலை ரூ.7 முதல் ரூ.8 வரை உயர்ந்திருக்கிறது.
முட்டை விலை உயர்வு… 1 முட்டை விலை எவ்வாவு தெரியுமா….? ஷாக் தகவல்…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read more“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more