“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!
புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…
Read more