“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

குஷியோ குஷி!…. சென்னை TO புதுச்சேரிக்கு போக ரெடியா இருங்க…. வந்தாச்சு “பீர் பஸ்” திட்டம்…..!!!!!

புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி எனும் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு “பீர் பஸ்” எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்”… சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றம்…!!!

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும்.…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும் என…

Read more

இவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை?….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே கொரோனா பாதிப்பால் தாய்-தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியளிக்க வேண்டும் என…

Read more

பரபரப்பு..! புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை…. 7 பேர்‌ கைது… பகீர் பின்னணி இதோ…!!!

புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

புதுச்சேரியில் மகளிருக்கு சிறப்பு சலுகை…. அடுத்தடுத்து வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

புதுச்சேரியில் கடந்த  மார்ச் 13 ஆம் தேதி ரூ.11,000 கோடிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி விதவை உதவித்தொகையை ரூ.2,500-ல் இருந்து…

Read more

போடு செம!…. இனி புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் பட்டியலின பெண்கள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,…

Read more

Breaking: புதுச்சேரியில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது புதுச்சேரியில் புதிய வகை வைரஸ்…

Read more

Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…‌ முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என…

Read more

BREAKING: சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என பட்சத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மீனவர் உதவித்தொகை 3000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்படும். புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் 50,000 வைப்பு…

Read more

Breaking: சிலிண்டர் மானியம் மாதம் ரூ. 300, பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000… பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 வருடங்களுக்கு ரூ. 50,000 நிரந்தர…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்…. மீறினால் அபராதம்…. புதுச்சேரி அரசு உத்தரவு….!!!

புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து எஸ் பி மாறன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக புதுச்சேரியில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். அதனைப் போலவே அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிவதும் கட்டாயமாகும். அரசு ஊழியர்கள் ஹெல்மெட்…

Read more

செம சூப்பர்….! “புதுச்சேரியில் 90’Kids விளையாட்டு”…. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குதுகலம்….!!!!

புதுச்சேரியில் தற்போது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பாராம்பரிய விழாவின் முதல் நிகழ்ச்சி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று நடைபெற்றது.…

Read more

சற்றுமுன்: கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாப பலி…. சோகம்…!!

புதுச்சேரி பூர்ணாங்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2 குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (15), புஷ்பராஜ் (19), சோபன் ராஜ் (18) ஆகிய மூவரும்தான் உயிரிழந்தவர்கள்.…

Read more

12 வருடங்களுக்கு பிறகு புதுச்சேரியில் மார்ச் 9-ல் முழும் பட்ஜெட் தாக்கல்…. வெளியாக போகும் முக்கிய அறிவிப்புகள்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகின்றது. வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி காலை 9.45 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ளதாகவும் அதற்கான கோவிலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…

Read more

புதுச்சேரி, காரைக்காலில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மாசி மக திருவிழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏழாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

புதுச்சேரியில் மார்ச் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

அமைச்சர், எம்.பி, சட்டமன்ற உறுப்பினரை விட அவங்க பெரியவரா?… பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு….!!!!

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நேற்று பிப்,.28 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்கிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு…

Read more

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா… பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்…!!!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 15-ஆம் தேதி மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ…

Read more

புதுச்சேரியில் இருந்து குறைவான கட்டணத்தில்…. விரைவில் சிறிய ரக விமானங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. புதுச்சேரியையும், தமிழகத்தில் பல முக்கியமான மாவட்டங்களையும் இணைக்கும் அடிப்படையில் ஏர் சஃபா விமான சேவை நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் சிறிய…

Read more

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியையும் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக ஏர்சபா விமான சேவை நிறுவனம், சிறிய விமானங்களை வருகிற தீபாவளி பண்டிகை முதல் இயக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து மதுரை கோவை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பதி, தூத்துக்குடி…

Read more

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியா… எங்கு தெரியுமா…?? அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!

தொழில் செய்பவர்கள் பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் ராஜலட்சுமி அசைவ உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின்…

Read more

ஷாக்…! திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுச்சேரியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்க எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளதால் டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே சென்றார்.…

Read more

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்திரா சாலை சதுக்கம் அருகே வந்த போது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றுள்ளது. அப்போது காரின் முன் பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென கார்…

Read more

கைப்புள்ள வண்டிலதான் போவோம்! ஊர்சுற்ற அடம்பிடிக்கும் பிரெஞ்சுகாரர்கள்!!

புதுச்சேரி மாநிலத்தை ட்ரை சைக்கிளிங் மூலம் சுற்றி பார்க்கும் பிரென்ச் குடும்பத்தின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. புதுச்சேரிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ள பிரென்ச் குடும்பம் ஒன்று…

Read more

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு…. புதுச்சேரி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு…

Read more

நாளை(10.2.23) அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? மாணவர்கள் மகிழ்ச்சி…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி நாளை அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…. புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,ஓராண்டு வாகனத்தின் பதிவு சான்று ரத்து ஆகும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே…

Read more

தமிழகத்தை தொடர்ந்து இனி புதுச்சேரியிலும் இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாம்.…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் தமிழகத்தில் மின் இணைப்புடன்…

Read more

Breaking: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம்…

Read more

இனி இப்படி வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு சட்டத்தை மீறினால் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருந்தாலும் இந்த சட்டங்களை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து…

Read more

பிப்ரவரி 5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை….. அரசு உத்தரவால் மது பிரியர்கள் ஷாக்….!!!!

ஒவ்வொரு வருடமும் வள்ளலாரின் ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வடலூரில் நிறுவப்பட்டு உள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த…

Read more

144 தடை உத்தரவு அமல்…. போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி மாநிலம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள்…

Read more

இன்று(ஜன.,29) முதல் 31ஆம் தேதி வரை….. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு…!!

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்று காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். ஜி20…

Read more

ஜி20 மாநாடு: புதுச்சேரியில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் மாநாடு நடக்கும் இடம் மற்றும் பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நாளை அதாவது…

Read more

நாளை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.…

Read more

அடுத்த வாரம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

“குஷியோ குஷி”…. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

இனிப்பான செய்தி…! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திட்டார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பெண்களுக்கு இச்செய்தி இனிப்பான செய்தியாக…

Read more

ஷாக்…. புதுவையில் விதிகளை மீறி பேனர்…. அஜித், விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த 2 திரைப்படங்களின் ரிலீஸை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் அஜித்…

Read more

ஜன.,16 மதுக்கடைகள் மூட உத்தரவு…. குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

புதுச்சேரியில் வரும் ஜனவரி 16ஆம் தேதி மதுக்கடைகள் மூட புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர்  உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த…

Read more

இன்று(11.1.23) பால் விலை ரூ.46 ஆக உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் பான்லே என்ற அரசு நிறுவனம் மூலமாக  பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அம்மாநிலத்திற்கு தினமும் 1 லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. இருப்பினும்  உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 40 லிட்டர் மட்டுமே அந்நிறுவனத்திற்கு  கிடைக்கிறது.…

Read more

பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றணும்!… இல்லன்னா பதவியை விட்டு விலகணும்?…. புதுச்சேரி முதல்வருக்கு சவால் விடும் ஏனாம் எம்.எல்.ஏ…..!!!!!

புதுச்சேரியில் உண்ணாவிரதம் துவங்குவேன் என்று ஏனாம் எம்.எல்.ஏ கொல்லவல்லி அசோக், முதல்வருக்கு சவால் விடுகிறார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதல்வர் ரங்கசாமி பதவியை விட்டு விலகவேண்டும் என ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லவல்லி அசோக் தெரிவித்து உள்ளார். ஏனாம் பொதுப் பிரச்னைகள்…

Read more

“இது மகளிருக்காக மட்டும்”… புதுச்சேரியில் புதிதாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடக்கம்…. இது வேற லெவல் ஐடியா….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்காக பிரத்தியேகமாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கேபிஎம் பெட்ரோல் பங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை…

Read more

பீர் மட்டும் தட்டுப்பாடின்றி கிடைக்கு!…. ஆனால் அது கிடைப்பதில்லை?…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி முழுவதும் பாண்லே நிறுவனத்தின் வாயிலாக பால் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கிடையில் சில மாதங்களாக பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் அந்நிறுவனம் வாயிலாக நடைபெறும் பால் விநியோகமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் பால்…

Read more

Other Story