ஆட்டோ சவாரிக்கு புதிய செயலி அறிமுகம்…. போக்குவரத்து துறை அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. ஒழுங்கற்ற கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களை குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்வதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில்…

Read more

Other Story