புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அறிவித்தது புதுச்சேரி கல்வித்துறை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் திங்கள் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.