நாடு முழுவதும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் 490 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு பதில் பயனாளிகள் அனைவருக்கும் வங்கி கணக்கில் 490 ரூபாய் செலுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா 490 ரூபாய் வழங்க 16.53 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு…. புதுச்சேரி அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
2 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்…. மக்களே யாரும் வெளியே போகாதீங்க…!!!
அதிக வெப்பம் காரணமாக மேற்குவங்க மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் உள் கர்நாடகா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு பகுதிகளுக்கு…
Read moreவிதிகளை மீறினால் வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!
வாட்ஸ்அப் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா சோதித்து வருகிறது. அதாவது, வாட்ஸ்அப் கொள்கைகளை மீறும் பயனாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதில் Chat செய்ய முடியாமல் முடக்கப்படலாம். இருப்பினும், தனிப்பட்ட முறையிலும், குழுக்களில் இருந்தும் மெசேஜைப் பெறுவதில் தடை இருக்காது எனக்…
Read more