நாடு முழுவதும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் 490 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு பதில் பயனாளிகள் அனைவருக்கும் வங்கி கணக்கில் 490 ரூபாய் செலுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா 490 ரூபாய் வழங்க 16.53 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு…. புதுச்சேரி அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!
பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…
Read moreகாப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read more