இறந்து போய் 5 வருஷமாச்சு… தம்பி பெயரில் போலி ரேஷன் கார்டு… விசாரணையில் போலீசார்..!!!
இறந்தவரின் பெயரில் போலி ரேஷன் கார்டு. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வந்து தங்களின் கோரிக்கையை மனுக்களாக தந்தனர். அந்த வகையில் கார்வேந்தன் என்பவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார். சென்ற…
Read more