காலக்கொடுமையே…! புரோக்கர் போல நடித்து மனைவிக்கு திருமணம்….. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

திருப்பூர் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் மூலமாக…

Read more

“2-ம் திருமணம் செய்த மெக்கானிக்”… முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பாப்பனூத்து பகுதியுள்ளது. இங்கு ராதாகிருஷ்ணன் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வளர்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி மரணம்…. பெரும் சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்பு பாளையம் பகுதியில் முனுசாமி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், திலகவதி, திவ்யா என்ற இரு மகள்களும், பரத் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி… இடியாய் விழுந்த செய்தி…. அதிர்ச்சியில் உறைந்த தாய்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியில் சிவகுமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கட்டிட வேலைக்காக அழைத்து அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதோடு சிறுமியின்…

Read more

கடையின் பூட்டை உடைத்து திருட்டு…. திருப்பூர் பாஜக நிர்வாகி கைது….!!

திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் வசிப்பவர் பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முருகேசன். இவருடைய இடத்தில் சுந்தரம் மூர்த்தி என்பவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலையில்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி கடைக்கு ஒரு மாதம் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

அம்மாவுடன் கை கோர்த்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி…. 8 மாதமாக நாடகமாடிய குடும்பம்… பெரும் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை அவரது மாமியாரே கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே உள்ள வடிவேலு என்பவர் கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், எட்டு…

Read more

அடக்கடவுளே…! மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்…. கள்ளகாதலால் வந்த விபரீதம்…!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல்  போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை…

Read more

“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…‌ பெரும் சோகம்..!1

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே  பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…

Read more

“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”… 14 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது…. திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் ‌17 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோரை இழந்த நிலையில் தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4…

Read more

“சர்ப்ரைஸ் கிப்ட்”…. ஆசையாக கண்களை மூடிய பெண்…. காருக்குள் கள்ளக்காதலனால் நேர்ந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் அருண் ஸ்டாலின் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரின்சி (27) என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பிரின்சி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே…

Read more

“17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் கூட்டத்தில் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சிறுமியை…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

அரசுப் பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி…. தமிழகத்தில் அதிகாலையில் சோகம்..!!!

திருப்பூர் அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60வது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோயில் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை காங்கேயம்…

Read more

நான் அதிகாரியை மிரட்டவே இல்லை…. எல்லாமே எடிட்டிங்…. கதறும் பாஜக வேட்பாளர்…!!

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது காரை கோபிசெட்டிபாளையம் பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ஆயுசு முழுக்க கோர்ட்க்கு அலைய வச்சிடுவேன் என மிரட்டும்படி பேசியிருந்தார்.…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

BREAKING: கோர விபத்தில் 2 பேர் பலி… திருப்பூரில் பரிதாபம்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையை கடந்த இருவர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி…

Read more

கோவில் திருவிழாவில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. அதிமுக நிர்வாகி கைது…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வீரகுமாரசாமி என்ற கோயில்ஒன்று  உள்ளது. இந்த கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் கடந்த…

Read more

2024 தேர்தலில் கொள்ளை கும்பலுக்கு முடிவு.! தமிழகத்தை சுரண்ட இந்தியா கூட்டணி…. ஊழல் கூட்டணிக்கு நாம் பூட்டு போட வேண்டும்…. பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

10 ஆண்டுகளாக… காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை…. அண்ணாமலை ஆற்றல் மிக்கவர், துடிப்பானவர்… பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆர்-ஐ நினைத்து பார்த்தேன்…. ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி – பிரதமர் மோடி உரை.!!

பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…

Read more

2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்…. பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது- பிரதமர் மோடி உரை.!!

பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…

Read more

232 தொகுதிகளை கடந்து விட்டோம்! 27ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வாங்க…. சகோதர சகோதரிகளே.! இது உங்கள் விழா…. அழைத்த அண்ணாமலை.!!

232 தொகுதிகளை கடந்து விட்டோம்! கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நம்முடைய “என் மண்…

Read more

ALERT: 7ஆம் தேதி மிக கனமழை புரட்டி எடுக்கும்… இந்த மாவட்ட மக்களே உஷார்…!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. 7ஆம் தேதி…

Read more

“குடி குடியை கெடுக்கும்” அதிகமாக மது அருந்திய பெயிண்டர் பலி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். பெயிண்ட் அடிக்கும் வேலை செய்யும் இவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் முன்பு திண்ணையில் படுத்து உறங்கி உள்ளார். மறுநாள் காலையில் சந்திரகுமார் திண்ணையில் இருந்து…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நவம்பர் 2ம் தேதி காலை…

Read more

தமிழகத்தில் நவம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவம்பர் இரண்டாம் தேதி காலை 8…

Read more

அரசியல் கட்சிகளின் போஸ்டர், கொடிக்கம்பம் இல்லாமல் தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?…. எங்கு தெரியுமா….???

பொதுவாகவே ஒரு ஊரில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மற்றும் போஸ்டர்கள் என இடம்பெற்று இருக்கும். இதனை நாமும் பல இடங்களில் பார்த்திருப்போம். இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் போஸ்டர் மற்றும் கொடிக்கம்பம் இல்லாத கிராமங்களை காண்பது அரிதுதான். அப்படி அரிதான ஒரு…

Read more

ஆயுதபூஜை: கல்லூரியில் மதம் சார்ந்த படத்தை பயன்படுத்தக்கூடாதா…? உண்மை தகவல் என்ன…???

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் இன்னும் இரு தினங்களில் வரவிருக்கின்றன. பொதுவாக, ஆயுத பூஜை அன்று தங்களின் தொழில் சார்ந்த பொருட்களையும், சரஸ்வதி பூஜையன்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும் சாமி படத்திற்கு முன்பு வைத்து வழிபடுவது இந்துக்களின்…

Read more

சற்றுமுன் கோர விபத்து…. சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப பலி…..!!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரும் லாரும் நேருக்கு நேர் மோதி விபத்து கொள்ளானது. இதில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் லாரி…

Read more

பல்லடம் கொலை; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்!!

பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன ராஜ்குமார் என்ற  குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்து இருக்கிறார்கள். பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முதல் குற்றவாளி வெங்கடேசன் என்ற ராஜ்குமார் இந்த கொலையை…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ள கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மர்ம கும்ப கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 29) 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கேரளாவில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுவார்கள். இதனால் பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29 உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கேரளாவில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுவார்கள். இதனால் பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் நாளை(ஆக-3) இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை…

Read more

திருப்பூரில் இன்று(ஜூலை 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை,…

Read more

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து…. உயிர்சேதம் தவிர்ப்பு..!!

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.. திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த ஆலையில்…

Read more

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழப்பு : பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

திருப்பூர் நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூரில் நடந்த ஒரு விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.. திருப்பூரில் காவல்துறை…

Read more

மக்களே ஜூலை 7 ரெடியா இருங்க…! திருப்பூரில் இதுவே முதல்முறை…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கட்டிட பொறியாளர்கள் சார்பாக பில்ட் எக்ஸ்போ என்ற கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகிற 7ஆம் தேதி திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறுகிறது. திருப்பூரில் முதன்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து…

Read more

பூட்டப்பட்டிருந்த கோவிலில் அதிசயம்….. சிவலிங்கத்தை சுற்றிய பாம்பு….. தாராபுரத்தில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சில வருடங்களாக வழிபாடு எதுவும் நடக்காமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் பாம்பு ஒன்று கோவிலுக்குள் செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று…

Read more

“குடும்ப தகராறு” தலையை துண்டித்து…. கணவனின் கொடூர செயல்….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரண்டாவதாக பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பவித்திராவிற்கும் இது இரண்டாவது திருமணம். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக…

Read more

தமிழகத்தில் இன்று(ஜுன் 26) மின்தடை…. வெளியானது லிஸ்ட்…. மக்களே அலெர்ட்…!!

தமிழ்நாடு அரசனது அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதம் தோறும்  முறையாக மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டு, மின்தடை செய்யப்படுகிறது.  அதன்படி தமிழ்நாடு…

Read more

Breaking: திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல்….!!!

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி என்று செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு மேற்கொண்ட சோதனையில் 18 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் முழுவதும்…

Read more

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வில்…. எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு…

Read more

“காத்து வாக்குல ரெண்டு காதல்”… நடு ரோட்டில் வந்தது மோதல்…. திருப்பூரில் ஒருவனுக்காக 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ண புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பவானி நகர் காட்டுப்பகுதியில் வைத்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும்…

Read more

வதந்தி பரப்பிய youtube சேனல்களுக்கு ஆப்பு!.. போலீஸ் அதிரடி..!!!

தமிழ்நாடு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று பீகார் அரசு குழுவினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில…

Read more

ஊரை காலி செய்யும் வடகன்ஸ்!.. உயிர்பயத்தில் “பானிபூரி வாலா”.. பொய் தகவல் பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை..!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னல் ஆடை மற்றும் அதனைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் அனேக வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூர்…

Read more

வீட்டுக்கு பூட்டு போட முயன்ற நிதி நிறுவன ஊழியர்கள்… மூதாட்டி செய்த செயலால் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியில் வசித்த கருப்புசாமி என்பவரது மனைவி வேலாத்தாள் (60). கருப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வேலாத்தாள் தனது வீட்டின் பட்டாவை திருப்பூரில் உள்ள தனியார் நிதி…

Read more

விடுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் கண்டியன் கோவில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார், விஜயகுமார்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அத்திப்பாளையம் பகுதியில் இருக்கும் ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில், தங்கி படித்து வருகின்றனர். இதில்…

Read more

பைக்கில் ஹாயாக TRIPLES சென்ற கொள்ளையர்கள்..!!!

திருப்பூர் அருகே 17 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த சமுதீன் என்பவர் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவர்…

Read more

Other Story