தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் அள்ளலாம்… வாட்ஸ் அப்பில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் (37) ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் எனக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்…

Read more

அடுத்த அதிர்ச்சி…! தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை… 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரகாஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மது போதையில் தகராறு…

Read more

“17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகிய 19 வயது வாலிபர்”… கர்ப்பத்தால் உறைந்த பெற்றோர்… போலீசில் பரபரப்பு புகார்..!!!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் அரசன் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது அவருடைய…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

“தொடர் மிரட்டல்”… வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அட்டூழியம்… 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (25). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேசன் சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே…

Read more

“கணவர் இறந்துட்டார்”… சாப்பாட்டில் விஷம்… மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலை செய்த தாய்… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மாலா (36) என்ற மனைவியும் 11 வயதில் சுஜித் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

உரிய ஆவணங்கள் இல்லாமல்…. இந்தியாவுக்குள் நுழைந்த தம்பதி… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் நிட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மொதிர் ரகுமான்(37), அவருடைய…

Read more

காதல் மனைவி தற்கொலை… அடுத்த சில நிமிடங்களிலேயே கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு அபிநயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சிவிகா(9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை…

Read more

காதணி விழாவுக்கு 3 நாட்கள் முன்பு…. குழிக்குள் வைத்து அம்மனை வழிபடும் மக்கள்… ஏன் தெரியுமா….?

இறைவனை வழிபடுவதற்கு என்று சில வழக்கங்கள் உள்ளது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தால், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் போன்ற பல வழிபாடுகள் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள் வசித்து…

Read more

அடக்கடவுளே..! கல்குவாரி நீரில் மூழ்கி.. ஒரே நேரத்தில் பலியான தாய் மகள்கள்.. பரிதாப சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே வேலம் பாளையத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் தாய் மற்றும் இரண்டு மகள்கள் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென தாயுடன் இரண்டு மகள்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர்.…

Read more

பைக் திருட்டு வழக்கு… கைதி தப்பி ஓட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து சூர்யா என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது முருகானந்தம் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.…

Read more

உஷார்..! Address கேட்ட நபர்… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசில் பரபரப்பு புகார்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு பிருந்தா தேவி (33) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகனத்தில்…

Read more

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்…. நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து…. 6 பேர் காயம்…!!!

திருப்பூரில் இருந்து நோயாளி உட்பட 6 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சென்னை நோக்கி சென்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார்.…

Read more

whatsapp-பில் வந்த மெசேஜ்… பறிபோன ரூ. 7.44 லட்சம்…. பரிதவிப்பில் நிறுவன உரிமையாளர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி, இவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணில் தங்கராஜ்…

Read more

மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்… 10 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குமாரசாமி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ்(55) என்பவரின் மகளை, தங்கராஜ் என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

“16 வயது சிறுமியுடன் காதல்”… சென்னையிலிருந்து நண்பனுடன் தேடி வந்த insta காதலன்… 3 பேரும் பலியான விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பகுதியில் பள்ளி மாணவி தர்சனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த ஆகாஸ்(19) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறினர். தன்னுடைய காதலுக்கு எந்த பிரச்சனையும்…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… தட்டி கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி அருகே குறும்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கணேசன்- சுதா தம்பதியினருக்கு சத்யவர்சன்(9) என்ற மகன் உள்ளார். சத்திய வர்ஷன் அங்குள்ள ஊராட்சி என்ற…

Read more

“ஐயோ.. இனிமேல் என் பிள்ளைகளை…” தாய், தந்தை, மகனை கொடூரமாக கொன்ற கும்பல்…. கதறி துடிக்கும் மனைவி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வ சிகாமணி(76), அலமேலு(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு செந்தில்குமார்(45) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஐடி…

Read more

Breaking: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிக்க துடிக்க படுகொலை… வீடு புகுந்து நகை பணம், கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்துக்காக ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

யாருப்பா இந்த ஐடியா கொடுத்தது…? வைரலான வீடியோ… கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தலா ஒரு சேர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 சேர்கள் போடப்பட்டிருந்தது. இதனை அறிந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என…

Read more

3 மாத தவண கட்டல….. நிதி நிறுவனம் செய்த அட்டூழியம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் 2017 ஆம் ஆண்டு DHFL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ.16,457 என 2023 ஆம் ஆண்டு வரை சரியாக தவணை செலுத்தி வந்துள்ளார். இதனிடையே…

Read more

“அப்பா.. இனிமேல் குடிக்காதீங்க…” கெஞ்சிய மகளை தரக்குறைவாக பேசிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோடு மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீரப்பன் மது…

Read more

பைக்கில் மோதுவது போல் சென்ற பேருந்து…. ஆத்திரத்தில் ஓட்டுநர் மடியில் ஏறி அமர்ந்த வாலிபர்… திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் நகரத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், சோளிபாளையத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் பஸ் டிரைவரின் மீது ஆத்திரம் கொண்டு ரகளை செய்ததால் ஏற்பட்டது. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ரகுராம் என்ற டிரைவர் கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பஸ் இயக்கிக் கொண்டு…

Read more

நண்பர்களே நாடகம் ஆடிட்டாங்க.. ரூ.86 லட்சத்தை பறிகொடுத்து தவிக்கும் தம்பதி… அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நெருங்கிய நண்பர்கள் மூலம் மோசடிக்கு உள்ளாகினர். கார்த்திகேயன், நிலம் விற்பனை புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர்களான கதிரவன் மற்றும் ஆறுமுகம்…

Read more

“பலத்த காற்று”… சுக்கு நூறாக நொறுங்கிய முன்பக்க கண்ணாடி…. உயிரைப் பனயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்…!!

கோவை-திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.…

Read more

ரீல்ஸ் மோகம்…! ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டிய சிறுமிகள்… பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டியில் உள்ள பள்ளபாளையத்தில், சில சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து காளிமுத்து என்ற நபர் ஒரு வீடியோ பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விரைவில் வைரலாகியுள்ளதால், இக்காணொளியில் சிறுமிகள் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுவதால் மக்களுக்கு ஆச்சரியம்…

Read more

கடன் வாங்கியவர் தற்கொலை செய்ததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திருப்பூர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாகசுரேஷ் தனது உறவினருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியாததால், மனவேதனைக்குள்ளாகி தற்கொலைக்கு தீர்மானித்தார். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.‌.‌ பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் பனப்பாளையத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இவரும், இவரது நண்பருமான டைமண்ட் என்பவரும் பல்லடம் பகுதியில் மற்ற சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 8 பேர் கொண்ட…

Read more

தீவிர வாகன சோதனை….. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. மொத்தம் ரூ.1100 கிலோவாம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில் அதனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட…

Read more

உயிரை கொடுத்து மாணவர்களை காப்பாற்றிய பள்ளி ஓட்டுர் … நெகிழ வைக்கும் செயல்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இவர் இன்று பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு பள்ளி வாகனத்தை இயக்கினார். அப்போது திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளி…

Read more

தூக்கிட்டு தனது உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்….காரணம் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் கார்த்தி-லீலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் தினேஷ்குமார்(13) 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக…

Read more

அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவதூறு… தொழிலாளி கைது… போலீஸ் அதிரடி…!!!

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி என்னும் பகுதியில் வர்ஃபில் நெட் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இணையதளங்களில் மிகவும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பல பதிவுகளை இவர் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத…

Read more

தீவிர சோதனை… சிக்கிய தடை செய்யப்பட்ட பொருள்… 5 கடைகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்.. அதிகாரிகள் நடவடிக்கை…!!

தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையையும் மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள …

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 52 ஆண்களை திருமணம் செய்த கல்யாண ராணி… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வருபவர் மகேஷ் அரவிந்த் (35). இவர் தனது மனைவியால் தான் ஏமாற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சந்தியா என்ற…

Read more

ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைத்த பொதுமக்கள்… கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம்…!!!

திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு, வஞ்சி நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனால் வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அப்பகுதி வழியாக 40 அடி…

Read more

மூதாட்டியின் உடலை வீட்டிலிருந்து மின் மயானம் வரை தூக்கிச் சென்று… இறுதி சடங்கு செய்த பெண்கள்… வியந்த ஊர் மக்கள்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவரின் பெரியம்மா இந்திராணி. 83 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 5ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலுக்கு திராவிட கழகத்தை சேர்ந்த ஏராளமான…

Read more

என்னப்பா சொல்றீங்க…? இரவு நேரத்தில் குட்டி சாத்தான்கள் தொல்லை…. பீதியில் கோவிலில் தங்கும் கிராம மக்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது ஒட்டப்பாளையம் காலனி.  இங்கு இரவு நேரத்தில் குட்டிசாத்தான்கள் நடமாடுவதாகவும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்து வீட்டின் மேல் கூரைப் பகுதியில் கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் பீதியில்…

Read more

“மகளை காதலித்து ஆபாச படம்”…. வாலிபரின் நண்பன் மூலமாகவே தீர்த்துக்கட்டிய தந்தை… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் ‌ வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துள்ளார். அப்போது அவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்…

Read more

“பேரனை பிரிந்த மனைவி”… வேதனையின் உச்சத்தில் தாத்தா… அடுத்து நடந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மண்டல் புதூர் பகுதியில் கருப்பசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன்‌ மகேஷ் அரவிந்த் (30). இவருக்கு கடந்த 21ஆம் தேதி சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள்…

Read more

குடியால் வந்த வினை… திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரில் மோகன் குமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தன் தாய் ஈஸ்வரியுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.…

Read more

பள்ளி மாணவியை சீரழித்த வாலிபர்… 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அந்த மாணவியிடம் திருமண…

Read more

ரூ.40000 கொடுத்தால் 2 லட்சம் கிடைக்கும்…. ஏமாந்து போனதால்…. குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் சிறுமி பலி…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ராஜுவ். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 2 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணமாக 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் ராஜுவும் அந்த…

Read more

காலக்கொடுமையே…! புரோக்கர் போல நடித்து மனைவிக்கு திருமணம்….. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

திருப்பூர் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் மூலமாக…

Read more

“2-ம் திருமணம் செய்த மெக்கானிக்”… முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பாப்பனூத்து பகுதியுள்ளது. இங்கு ராதாகிருஷ்ணன் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வளர்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி மரணம்…. பெரும் சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்பு பாளையம் பகுதியில் முனுசாமி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், திலகவதி, திவ்யா என்ற இரு மகள்களும், பரத் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி… இடியாய் விழுந்த செய்தி…. அதிர்ச்சியில் உறைந்த தாய்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியில் சிவகுமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கட்டிட வேலைக்காக அழைத்து அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதோடு சிறுமியின்…

Read more

கடையின் பூட்டை உடைத்து திருட்டு…. திருப்பூர் பாஜக நிர்வாகி கைது….!!

திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் வசிப்பவர் பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முருகேசன். இவருடைய இடத்தில் சுந்தரம் மூர்த்தி என்பவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலையில்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி கடைக்கு ஒரு மாதம் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

Other Story