அடக்கடவுளே.. “நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்”… 3 பேர் பலி…!!!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கல்யாண் ராம் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய சுவர் ஏறி குதித்த தம்பதியினர் பலி… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் பிரிஜிகுமார் – பூஜா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு தன்மென் என்ற மகன் இருக்கின்றார். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்து கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு…

Read more

இது ரொம்ப லேட்…? இறந்து 65 நாட்களுக்கு பின் செவிலியருக்கு பணியிட மாறுதல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பிதுல் பகுதியில் தன்வி தபாண்டே என்பவர் வசித்து வந்தார். இவர் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோட் என்னும் கிராமத்தில் ஒப்பந்த பணியில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடும் மன அழுத்தம் காரணமாக…

Read more

BREAKING NEWS: சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் சாலை விபத்து நடந்துள்ளது. தும்மலவலசை என்ற கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் ஆட்டோவின் மூலம் வீடு திரும்பி உள்ளனர். அப்போது எதிரே வந்தே லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்… சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் முருகையன் என்பவருடைய மகன் சண்முகம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாளில் சண்முகம் கட்டிடப் பணிகளுக்கு…

Read more

கோர விபத்து… உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் தாலுகா வடமஞ்சுவாய் பேராவூர் கிராமத்தில் ஜெயக்குமார் – ராசாத்தி  தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் ராசாத்தி அவரது கணவர், மகனுடன் நேற்று திருமணத்திற்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புதூர் நோக்கி…

Read more

சீனியர் மாணவர்களின் ரேகிங் தொல்லை.. கல்லூரி மாணவனின் விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் எனும் கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

பஸ் பக்கவாட்டில் உள்ள டூல்ஸ் பெட்டியின் கதவு இடித்து வாலிபர் பலி… பெண் படுகாயம்… பெரும் சோகம்…!!!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஐ.டி நிறுவன பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் பணியாளர்களை இறக்கிவிட்டு டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது பஸ்ஸின் பக்கவாட்டு…

Read more

புதுக்கோட்டை மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்… இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன…? விஜயபாஸ்கர் கேள்வி..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில் மாணவிகளின் உடல்கள் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மாணவிகளின் உடலுக்கு…

Read more

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி  தொழிலாளி முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தொழிலாளியின் உடலை எடுக்க…

Read more

அடக்கடவுளே… பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் முந்தே எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஷ்லோக் அரவிந்த் மாலி(3), இவனது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி (7) என்ற குழந்தைகள் பெற்றோருடன் வசித்து வந்ததனர். இந்நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள்…

Read more

பெண் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே சோணா பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செந்தில்குமார் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற…

Read more

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி…

Read more

மனைவியின் சடலத்தை தோளில் தூக்கி திரிந்த கணவன்… ஓடி வந்து உதவிய போலீசார்… நடந்தது என்ன…??

ஒடிசா மாநிலம் கோரா பூத் மாவட்டத்தில் சமலு- ஈது குரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈது குரு கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இவர்கள் இரண்டு பேரும் ஒரு வேலையாக சென்றபோது…

Read more

விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்த மாணவன் பலி… பெரும் சோகம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மகன் கவிப்ரியன்(13). இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கவிப்ரியன் நேற்று முன்தினம் மாலை பள்ளி…

Read more

3 நாட்களில் திருமணம்… 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை… நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் மேலப்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நரேஷ் குமார் (24). இவரும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவருடைய மகள் சுஷ்மிதாவும்…

Read more

தூக்கு போட்டு பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குப்பம் பெருமாள் என்பவருடைய மகள் சிவரஞ்சனி. இவருக்கும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

OMG: ஆசையாக வளர்த்த நாய் மரணம்… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை… காரணம் என்ன…? இரண்டு மாணவர்கள் கைது…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி தேவகோட்டை அருகே உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதேபோல் காரைக்குடி பாரதிநகரை சேர்ந்த பசுபதி(22), தேவகோட்டை சேர்ந்த பாலகணேஷ்(19) இவர்கள் இரண்டு…

Read more

கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி… பெரும் சோகம்…!!!!

சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்…

Read more

தூக்கில் பிணமாக தொங்கிய இளம் பெண்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூரியகோட்டை மேல தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு… முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு…!!!!

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்த சிறுவன் செல்வன்…

Read more

வாணியம்பாடி சம்பவம்…. தி.மு.க அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே ஐய்யப்பன் என்பவர் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கன் விடியோகித்தார். அந்த டோக்கனை வாங்குவதற்கு ஏராளமான…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 பெண்கள்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொது மக்களுக்கு வேட்டி,சேலை வழங்குவதற்காக டோக்கன் விநியோகித்துள்ளார். அந்த…

Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 7 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிரேசில் நாட்டின் புளோரியானோ போலிசிஸ் நகரில் இருந்து போஸ்டு இகுவாகு நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பரானா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்றது. இதனால்…

Read more

பிரபல நாட்டில் தொடரும் துப்பாக்கிச் சூடு… 10 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவில் உள்ள லேக்லேண்ட் நகரில் அயோவா அவென்யூ எனும் இடத்தில் நேற்று முன்தினம் சாலை ஓரமாக மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  காரில் வந்த  நான்கு பேர் ஒரே நேரத்தில் கார் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிட்டு காருக்குள்…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்த தியாகு- ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுவாதி. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் ஒரு…

Read more

கேளிக்கை விடுதியில் மர்ம நபர் தீடிர் துப்பாக்கிச் சூடு… 8 பேர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகா டெகாஸ் மாகாணத்தின் ஜெரீஸ் நகரில் எல் வெனாடிடோ எனும் பெயரில் கேளிக்கை விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மது ஆடல், பாடல் நிகழ்ச்சி என…

Read more

பாகிஸ்தானில் பயங்கர விபத்து… 42 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று காலை 50 பயணிகளை கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பலூசிஸ்தான் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் வளைவில் திரும்பிய போது திடீரென…

Read more

அமெரிக்காவில் சொகுசு விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே உள்ள பெவர்லி கிரெஸ்ட் எனும் இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சொகுசு விடுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர்…

Read more

அஜர்பைஜான் தூதரகத்தில் நுழைந்த மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு… ஊழியர் பலி… ஐ.நா கண்டணம்…!!!!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஜர்பைஜான் நாட்டின் தூதரகத்தில் நேற்று முன்தினம் காரில் வந்த மர்மநபர்  தூதரகம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஊழியரின் கார் மீது மோதியுள்ளார். அதனை தொடர்ந்து காரிலிருந்து துப்பாக்கியுடன் இறங்கிய அந்த மர்மநபர்  தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். இந்நிலையில் தூதரகத்தின்…

Read more

மியான்மரில் பஸ் மோதி விபத்து… ஐந்து பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மியான்மர் நாட்டின் மோன் மாகாணத்தில் உள்ள யே டவுன்ஷிப் நகரில் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில்  வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த…

Read more

மகீவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்… 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!!!!

உக்ரைன்,  ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி…

Read more

OMG: பாகிஸ்தானில் மர்ம நோயால் 18 பேர் உயிரிழப்பு… இதுதான் காரணமா…??

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் கெமாரி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக சிறுவர்கள் அதிக அளவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி  அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.…

Read more

உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா… 11 பேர் உயிரிழப்பு… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட…

Read more

ஜெனின் அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதல்… 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று இஸ்ரேலிய படையினருக்கும்  பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்  நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் இஸ்ரேலிய படையினரால் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இஸ்ரேலிய படையினரால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தங்கள் தரப்பில்…

Read more

பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து… இளம் பெண் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!

சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.…

Read more

பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான மார்க்செட்டி எஸ்.எஃப் 260 ரக விமானம் பிலார் நகரிலிருந்து வழக்கமான பயிற்சிக்காக சென்றது. அப்போது விமானத்தில் இரண்டு பயணிகள் இருந்தனர். பிலார் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானம் திடீரென  கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்…

Read more

சீன புத்தாண்டு கொண்டாட்டம்… திடீர் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்… பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கார்வே அவன்யூ பகுதியில் செங் வான் சோய் எனும் சீன வம்சாவளி தொழில் அதிபர் ஒருவர் சொந்தமான ஹோட்டல் வைத்துள்ளார். இந்த ஹோட்டலில்…

Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… இரண்டு பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானில் சமீப காலமாக அந்த நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக போலீசார், காவல் நிலையங்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கைபர் பக்டுங்வா மாகாணத்தில்…

Read more

மஞ்சுவிரட்டு போட்டி… மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பழைய அந்தோனியார் ஆலயத்தில் வைத்து நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவன்… கண்களை தானம் செய்ய பெற்றோர் முடிவு…!!!!

தர்மபுரியில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தர்மபுரி அருகே தடங்கம் என்னும் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு தர்மபுரியை சேர்ந்த…

Read more

ஆர்மேனியா ராணுவ எஞ்சினியரிங் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து… 15 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

ஆர்மோனியாவில் அசாத் என்னும் இடத்தில் உள்ள ராணுவ இஞ்சினியரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் 15 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது…

Read more

ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!

கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (23),பிந்து(21), சந்தனா (18) ஆகியோரின்  பெற்றோர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டனர். இதன் காரணமாக இவர்கள் மூன்று பேரையும் அவரது பாட்டி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது பாட்டியும் கடந்த மூன்று…

Read more

உலகின் வயதான பெண் மரணம்… பிரான்ஸ் மக்கள் பலரும் இரங்கல்…!!!!

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் 1904 -ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி பிறந்தவர் லூசில் ராண்டன். இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஆசிரியராக பணியாற்றி 40 வயதில் கன்னியாஸ்திரி ஆனார். அதன் பின் இவரை எல்லோரும் சிஸ்டர் ஆண்ட்ரே என…

Read more

அடக்கடவுளே… பொங்கல் விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்த சிறுவன் பலி… காரணம் என்ன…?

தஞ்சாவூரில் விளையாட்டு போட்டியின் போது மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் வானம்பாடி மேல் தெருவில் அறிவழகன் -சந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் நித்திஷ் (13)…

Read more

Other Story