ஜூலையில் சுனாமி தாக்குதல்.. ரியோ டாட்சுகி கணிப்பால் பயணங்களை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்… ஜப்பானில் விமானம் முன்பதிவு வீழ்ச்சி..!!
ஜப்பானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியோ டாட்சுகி வெளியிட்டுள்ள ஒரு கணிப்பு தற்போது மக்கள் மத்தியில் கடுமையான பீதியை உருவாக்கியுள்ளது. கடந்த ஜூலை 5, 2025 அன்று ஜப்பானில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என அவரது புதிய நூலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.…
Read more