அப்போ அணில் கும்ப்ளே… இப்போ ரிஷப் பண்ட்… காயத்தை விட தேசமே முக்கியம்… வலியிலும் சாதித்த கிரிக்கெட் வீரர்கள்… நெகிழ வைக்கும் தகவல்..!!
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் காயத்துடனும் வெளியே வந்ததன் பின்னணி ரசிகர்களிடையே வருத்தமாக இருந்தாலும், பெருமையை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாளில், கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தை எதிர்கொள்வதற்காக நின்றபோது, ரிஷப் பண்ட்டின் வலது காலில் நேராக பந்து…
Read more