கோவை TO பெங்களூர்… அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ரெடி…. இனி வளர்ச்சி வேற லெவல் தான்..!!

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை 14 ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அடுத்ததாக 31 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்குவதற்கான…

Read more

அந்தநாள் வந்துவிட்டது…. “நாளை காலை 10:15க்கு” உறுதி செய்தார் அண்ணாமலை…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14 இருக்க வாய்ப்புள்ளது. ஏப். 14 மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர்…

Read more

COVID BREAKING: நாடு முழுவதும் புதிய உச்சம்….!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று 7.830ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 10,158 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,498ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை உ கட்டுப்படுத்தும் நோக்கில், இரவுநேர ஊரடங்கு, Work…

Read more

ராகுலுக்கு வந்த அடுத்த சிக்கல்…. மேலும் ஒரு வழக்குப்பதிவு…. வெளியான தகவல்..!!!

ராகுல் மீது மேலும் ஒரு வழக்கு வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. “சாவர்க்கர் 5-6 பேருடன் சேர்ந்து இஸ்லாமிய நபரை தாக்கினார் என ராகுல் பேசியுள்ளார். இது ஆதாரமற்ற கற்பனையான சம்பவம்” என சாவர்க்கர் பேரன் சாத்யகி ராகுல் மீது அவதூறு…

Read more

தமிழ்ப்புத்தாண்டு: நாளை(ஏப்ரல் 14) “பொதுவிடுமுறை” அறிவித்தது தமிழ்நாடு அரசு….!!

தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருடந்தோறும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த வருடம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை சித்திரை 1ம் தேதி ( ஏப்ரல் 14) பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு…

Read more

தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது…! அதிரடியில் இறங்கிய காவல்துறை..!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில்  தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது. மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல்,…

Read more

இன்று கடைசி நாள்: 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்… மாணவர்களே உடனே போங்க..!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. https://neet.nta.nic.in என்ற…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.44,098.56 கோடி…. மதுவிலக்கு துறை அறிவிப்பு…!!!

Tasmac மூலம் ரூ.44,098.56 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவிலக்கு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.…

Read more

பஞ்சாப் துப்பாக்கிசூடு: 2 தமிழர்கள் வீரமரணம்…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

பஞ்சாப் இராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கமலேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவரும் உயிரிழந்தது…

Read more

5000 தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் திடீர் ரத்து…. மாநில அரசு ஷாக் நியூஸ்….!!!!

அசாம் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு சார்பாக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள ஐந்தாயிரம் தொடக்கப்பள்ளிகளில் வென்ச்சர் பிரிவின் கீழ் வரும் மதிய உணவு நிறுத்தப்பட்ட நிலையில் மாநில அரசு…

Read more

இந்தியாவில் மிக குறைந்த சொத்துக்களைக் கொண்ட முதல்வர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

இந்தியாவில் தற்போதைய 30 மாநில முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள். ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி அதிகபட்சமாக 510 கோடி சொத்துக்களை கொண்டு உள்ளார் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் புதிய அறிக்கையை வெளியிட்டது. அதேசமயம் மிக குறைந்த சொத்துக்களை கொண்ட மூன்று…

Read more

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மின்வாரியத்துறை அலுவலகத்தில் நேற்று ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மின்வாரிய ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு மற்றும் அகலவிலைப்படி உயர்வு போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக…

Read more

“அந்த நாள் நாளைக்கு தான்”…. ஊழல் பட்டியலை வெளியிடுவாரா அண்ணாமலை?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

புலி வருகிறது என்பது போல திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சில மாதங்களாக அண்ணாமலை கூறி வருகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் ஊழல் பட்டியல் மற்றும் வாட்ச் பில் என அனைத்தும்…

Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு…. சென்னை விமான நிலையத்தில் வந்தாச்சு…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

1989 ஆம் வருடம் முதல்வராக இருந்த மு. கருணாநிதியின் கோரிக்கை ஏற்று அப்போதைய பிரதமர் வி பி சிங்க் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு நிலையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார். 2017 ஆம் வருடம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில். கடந்த இரண்டு…

Read more

CEUT UG தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 13) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்பட்டன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் “தமிழக வீரர்” வீரமரணம் #RIP…!!!

பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் (24) சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவியின் மகனான…

Read more

தமிழக அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களா?…. இனி இந்த உணவகத்தில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக…

Read more

“LPG கேஸ் சிலிண்டர்” அடுப்பை எரிய வைத்தால் 1 மணி நேரத்துக்கு எவ்வளவு எரிவாயு?…. இதோ முழு விபரம்….!!!!

LPG சிலிண்டரை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதன்படி 1 கேஸ் சிலிண்டரில் 14.2 கிலோ எரிவாயுவானது இருக்கிறது. சிலிண்டர் அடுப்பை 1 மணிநேரம் எரிய வைப்பதன் மூலம் எவ்வளவு எரிவாயு யூஸ் ஆகும்? என்பது குறித்து…

Read more

BREAKING: UGC நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…!!!

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளுக்காக நாடு…

Read more

போடு செம!…. இனி UPI மூலம் EMI-யிலும் பொருட்களை வாங்கலாமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் UPI வாயிலாக பணம் செலுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. தற்போது நீங்கள் UPI வாயிலாக EMI-யிலும் பொருட்களை வாங்க முடியும். முன்பாக ஷாப்பிங்கின்போது தவணை முறையில் பொருளை வாங்க கிரெடிட் கார்டு (அ) டெபிட் கார்டு…

Read more

“அண்ணாமலை அவசரப்பட்டு வார்த்தையை விட மாட்டார்”….. நயினார் நாகேந்திரன்….!!!!

தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அன்பும் பாசமும் வைத்துள்ளார் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.…

Read more

“GAS சிலிண்டர் புக்கிங் செய்ய WhatsApp-ல் மெசேஜ் அனுப்பினால் போதும்”…. ரொம்ப ஈசி தான்…. எப்படி தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

இன்றைய காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகள் முதல் அன்றாட பொருட்கள் வாங்குவது வரை அனைத்தையும் கையில் இருக்கும் ஒரு செல்போன் மூலம் இணையதளத்திலேயே மக்கள் முடித்து விடுகிறார்கள். இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் கேஸ் முன்பதிவு எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து…

Read more

அடிதூள்…. ரூ.12.50 கோடியில் TN-SMART செயலி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான விவாதம் நடைபெற்றது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துறை சார்ந்த 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி…

Read more

அட்ராசக்க..! நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் முதியோர் உதவித்தொகை…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி…

Read more

‘திமுகவைத் தவிர யார் வந்தாலும் கூட்டணிக்கு ஓகே’…. செல்லூர் ராஜு ஓபன் டாக்…!!!!

அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒற்றை தலைமையில் தொடங்கிய சலசலப்பு ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது வரை நீட்டித்துள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியில் உள்ளார். இந்நிலையில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி தரமான அரிசி கிடைக்கும்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் தரம் குறைவாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளும் ரேஷன்…

Read more

உஷார்…! இனி ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை…. மீறினால் நடவடிக்கை…. அதிரடி உத்தரவு…!!!

மதுரையில் ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த Rapido bike taxi என்ற தனியார் நிறுவனமானது முறையான அனுமதி பெறாமல் மதுரையில் 2000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது. இவ்வாறு ரேபிடோ…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் நடப்பு ஆண்டு…

Read more

இது நடந்தால் ஓபிஎஸ்ஐ சேர்த்துக்கொள்ள இபிஎஸ் தயார்…. செல்லூர் ராஜு விளக்கம்….!!!!

அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒற்றை தலைமையில் தொடங்கிய சலசலப்பு ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது வரை நீட்டித்துள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியில் உள்ளார். இந்நிலையில்…

Read more

இன்று 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை…. வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

இனி உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் தேவையில்லை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல் தகுதியை பராமரிக்க முக்கிய பயன்பாடாக உடற்பயிற்சி கூடங்கள் உள்ளதாகவும்…

Read more

வங்கியில் கடன் வாங்க போறீங்களா…? அப்போ இதை உடனே செக் பண்ணி பார்த்துக்கோங்க… இல்லனா கஷ்டம் தான்…!!!

பொதுவாக வங்கியில் கடன் வாங்க விரும்புபவர்கள் சிபில் ஸ்கோரை நன்றாக வைத்திருக்க வேண்டும். இந்த சிபில் ஸ்கோரை பொறுத்துதான் வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்க முன்வரும். வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்க வேண்டும். குறிப்பாக 750-க்கு…

Read more

மக்களே ஊர்க்கு போக ரெடியா?…. தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு…

Read more

இன்று முதல் மே 11 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம்…

Read more

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் அறிவிப்பு… மீன் விலை உயரும் அபாயம்…!!!

ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்படி தடைக்காலம் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை படகுகள்…

Read more

டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு…. எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்…!!!

டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் 2021-2022ல் ரூ.36,050 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய்,…

Read more

அம்பேத்கார் பிறந்தநாள்: ஏப்ரல் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மருக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது…

Read more

BREAKING: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. சூப்பர் அறிவிப்பு..!!!

டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

Read more

அனைத்து சான்றிதழ்களும் இணையவழியில் பெறலாம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கோரிக்கை மீதான விவாதத்தில் அந்த துறையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும்…

Read more

“உதவியாளர் கையில் செருப்பு” இது தான் NO.1 முதல்வரின் திராவிட ஆட்சியா…? போட்டு தாக்கிய குஷ்பூ…!!!

மாவட்ட ஆட்சியர் தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கூத்தாண்டவர் கோவிலுக்கு  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் ஜதாவத் சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலனியை கழட்டி உதவியாளரை எடுத்துச்செல்லுமாறு…

Read more

BREAKING: டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் சில்லறை வணிகக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கணக்கின் படி 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவை படிப்படியாக குறைக்கப்படும். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய…

Read more

கொரோனா: அடுத்த நான்கு வாரங்களுக்கு எச்சரிக்கை…. மருத்துவர்கள் அலெர்ட்…!!!

உருமாறிய கொரோனா வைரஸால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மாறுபாட்டால் வைரஸினுடைய முந்தைய வேரியண்டை காட்டிலும் மிகவும் தொற்றும் தன்மை உடையது மற்றும் அதிக வீரியமிக்கதாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக  இன்ஃப்ளூயன்சா,…

Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி காலமானார்…. சோகத்தில் மக்கள்…!!!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார். புதுக்கோட்டை மக்களுக்கு…

Read more

“இபிஎஸ் செய்த துரோகத்தை வெளியில் சொல்லும் நாள்”…. முப்பெரும் விழாவில் தரமான சம்பவம்…. மருது அழகுராஜ்…!!

திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் ஏப்ரல் 24-ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. அதாவது எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுகவின் 51-வது ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற…

Read more

“காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே போகாதீங்க”…. பொதுமக்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கோடை காலம் நெருங்கும் நிலையில் தற்போதிருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. தமிழகத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில்…

Read more

ரயில்வேயில் வளர்ச்சி ஏற்பட விடாமல் செய்தது அதுதான்?…. PM மோடி குற்றச்சாட்டு….!!!!

டெல்லியிலிருந்து காணொலி காட்சி வழியாக அஜ்மீர்-டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு பிறகு ரயில்வே துறை நவீனமடைவதில் அரசியல் விருப்பங்கள் எப்போதும்…

Read more

இது அல்லவா அதிசயம்!…. 2 நூற்றாண்டுகளில் 200 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்த மரம்…. பார்க்க ஓடோடி வரும் மக்கள்….!!!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் எனும் கிராமம் இருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகில் அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை இருக்கிறது. அதில் மிக பழமைவாய்ந்த மாமரம்…

Read more

இ-மெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. தலைநகரில் பரபரப்பு….!!!!!

டெல்லி சாதிக் நகரிலுள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் வெடிகுண்டு சோதனை…

Read more

தொடர் விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

பொதுவாகவே பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 500 சிறப்பு…

Read more

Other Story