பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் சென்னை-மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர்…

Read more

“சென்னையில் விமான கட்டணம் மீண்டும் அதிகரிப்பு”… கடும் அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னை விமான நிலையம் மேம்பாடு கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோடை விடுமுறை என்பதால் விமானத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக விமான கட்டணமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது…

Read more

“இனி டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தப்படும்”… இந்திய ரயில்வே அதிரடி முடிவு….!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது டிக்கெட் பரிசோதகர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் டிக்கெட்…

Read more

“போட்டோ வெளியிட்டு இளம் பெண் கேட்ட ஒரு விஷயம்”…. திக்கு முக்காட வைத்த நெட்டிசன்கள்…. இணையத்தில் படு வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. ஒரு சிறிய விஷயம் கூட சோசியல் மீடியாவில் சீக்கிரமாக வைரலாகி விடுகிறது. இந்நிலையில் ஜெனி என்ற ஒரு பெண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செருப்பு கடையில் நின்று செல்பி எடுத்த…

Read more

ரயிலில் செல்லப்பிராணிகள் பயணம் செய்ய…. இனி டிக்கெட் முன்பதிவு அவசியம்…. ரயில்வே முடிவு…!!!

ரயிலில் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பிராணிகளை அழைத்துச் செல்ல பயணத் தேதியன்று நேரடியாக டிக்கெட் பெற முடியும். இந்நிலையில், தற்போது…

Read more

BREAKING: உடனே திரும்புங்க…. மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அவசர எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், நாளை முதல் மறு அறிவிப்பு…

Read more

63 வயதில் தன் ஆசையை நிறைவேற்றிய பாட்டி…. என்ன தெரியுமா…? வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கல்விக்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சமீப காலமாகவே வயதானவர்களும் படிப்பில் அசத்தி வருகின்றார்கள். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் படித்து வரும்…

Read more

திமுகவின் மூத்த தலைவர் காலமானார்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் வயது மூப்பு காரணமாக காலமானார். தலைமைச் செயற்குழு உறுப்பினர், விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கருணாநிதியை தலைவராக முன்மொழிந்தவர்களில் மிசா.பி. மதிவாணனும் ஒருவர். அவரது மறைவிற்கு…

Read more

கல்லூரிகளுக்கான புதிய திட்டம்…. தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபை அறிமுகம்…!!

தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபையானது தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு கல்லூரிகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான “பகுதியளவு நிதி உதவி” திட்டத்தின் கீழ்,…

Read more

தமிழக அமைச்சர் ஆவது எப்போது….? கனிமொழி சொன்ன பதில் இதுதான்…!!!

பேட்டி ஒன்றில், திமுகவின் தேசிய அரசியல் முகமாக நான் மட்டுமில்லை பலர் உள்ளனர். என்னை பொருத்தவரை திமுகவின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் கட்சி தரப்பில் இருந்து அனைத்து விஷயங்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல்…

Read more

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் வங்கி கடன் உதவி…. ஜெர்சி கலப்பின கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை….!!!

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்துடன் சேர்ந்து ஆவின் பால் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 37.38 லட்சமாக இருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது நாள்தோறும்…

Read more

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு…. எப்படி டவுன்லோட் செய்வது?… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடநெறி சுருக்கெழுத்து, கணக்கு மற்றும் தட்டச்சு பாடங்களுக்கான TNDTE தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை தேர்வர்கள்…

Read more

RDக்கு அதிக வட்டி கிடைக்கும்….. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

சாமானிய மக்கள், முதலீடு செய்வதற்கான வழிமுறைகளில் தொடர் வைப்பு நிதி திட்டம் என்று அழைக்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் முக்கிய பங்கு விகிக்கிறது. தொடர்ச்சியான வைப்புத் தொகையை செலுத்துவதன் மூலம், தனி நபர்கள் தவறாமல் சேமிக்கும் பழக்கத்தை அடைய உதவுகிறது. வருங்காலத்திற்கு திட்டமிட்டு பணத்தை…

Read more

HDFC வங்கியின் புதிய திட்டம்…. இதில் இவ்வளவு வசதிகளா?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எச்டிஎப்சி வங்கி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்காக Vishesh ஏன்டா திட்டத்தை நேற்று அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மட்டும்…

Read more

இனி ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை அறிவது ரொம்ப ஈசி…. புதிய வசதி அறிமுகம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு…

Read more

RD வைப்புத்தொகை: எந்தெந்த வங்கிகள் 7%-க்கும் அதிகமான வட்டி வழங்கும்?…. இதோ முழு விபரம்….!!!!

தொடர் டெபாசிட்டுகளுக்கு 7  வங்கிகளானது 7 சதவீதத்துக்கும் அதிக வட்டியை வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தியதை அடுத்து, பல்வேறு வங்கிகள் ஐந்தாண்டு காலக்கெடுவுடன் RD-களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 7.6சதவீதம் வரையிலும்…

Read more

சிறுமிகளுக்கு இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை… டிஜிபி விளக்கம்…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என DGP சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள்.…

Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்க்கை பெற விருப்பமுள்ளவர்கள் https://www.tneaonline.org/என்ற இணையதளத்தில் பதிவேற்றம்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இந்த வழித்தடங்களில் ரயில் சேவையில் மாற்றம்…!!!

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை வருகின்ற மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில்…

Read more

பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. உதவி மையத்தில் பணியாற்ற மே 22க்குள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை ஆட்சியர் அறிவிப்பு….!!!

பெண்களுக்கு உதவும் விதமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணிக்கு மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் விதமாக…

Read more

தமிழகத்தில் பார்வை திறனற்றோருக்கு பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் கருவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் அற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னலும் முறையில் வாசிக்க உதவும் கருவிகள் நடப்பு நிதியாண்டில் பெற தேவையான விண்ணப்பங்கள் மாவட்ட நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவியை…

Read more

தமிழக மக்களே…. இனி ரேஷன் கடைகளில் பணம் இல்லை என்றாலும் பொருள் வாங்கலாம்…. எப்படி தெரியுமா….??

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் க்யூ ஆர்…

Read more

பிளஸ் 2 முடித்த மாணவர்களே ரெடியா இருங்க…. கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 8 முதல் மாணவர் சேர்க்கை….!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு வருகின்ற மே எட்டாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07,395 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது…

Read more

621 SI பணியிடங்களுக்கு தேர்வு…. ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில் இதற்கு ஜூன் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெற…

Read more

தமிழ்நாட்டில் ஆன்லைன் மருந்து விற்பனை செய்ய தடை….? வெளியான முக்கிய தகவல்….!!!

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை வேண்டும் என்று வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வணிகர்கள் தினத்தையொட்டி ஈரோட்டில் டெக்ஸ்வேலியில் வணிகர்கள் மாநாடு நடைபெற்றது. வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர்…

Read more

தமிழக பள்ளிகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்….? அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒருசில பள்ளிகளில்…

Read more

ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சஃபர்விரைவு ரயில் வழித்தடம் இன்று மே 6-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும்…

Read more

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு…. மின்வாரியம் புதிய உத்தரவு….!!!

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத EB இணைப்பை அகற்றுவதோடு, கணக்கை முடித்து வைக்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டாக பயன்பாட்டில் இல்லாத இணைப்பை புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும், அவரிடம் இருந்து நிலுவைத் தொகை, புதிய…

Read more

அடக்கடவுளே இப்படியொரு மரணம்…! தாலி கட்டும்போது மாரடைப்பு….. அதிர்ச்சி..!!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

26.5 கி.மீ தூரம் பிரதமர் மோடி ஊர்வலம்…. 35 சாலைகளில் வாகனங்கள் போக தடை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா வருகை தந்துள்ளார். பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) பிரதமர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருக்கிறார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதி சோமேஷ்வரா…

Read more

முதல்-மந்திரி உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…. அவரே சொன்ன தகவல்…..!!!!!

கேரள முன்னாள் முதல்-மந்திரியும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை அவருடைய மகன் தன் பேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார். உடல்…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர…. மே-8 முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு…

Read more

குரூப் 1 முதன்மை தேர்வுக்கு தேர்வானோர் மே 8 முதல்….. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…

Read more

FLASH NEWS: வைகை ஆற்றில் மூழ்கி மேலும் இருவர் மரணம்… சித்திரை திருவிழாவில் சோகம்…!!!

இன்று மதுரையில் சித்திரை திருவிழாவானது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் சோகமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதாவது வைகை ஆற்றில் மூழ்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்திரை…

Read more

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில்…. 5 வீரர்கள் வீர மரணம்….!!!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். ரஜோரியில் தீவிரவாதிகள் -பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே 2 வீரர்கள் மரணமடைந்த நிலையில், தற்போது மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.…

Read more

முதல் திருநங்கை பாடி பில்டர் பிரவீன்நாத் திடீர் தற்கொலை…. இதுதான் காரணமா?…. வெளியான பகீர் தகவல்…..!!!!!

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதனிடையே பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பூச்சி மருந்தை சாப்பிட்ட ரிஷானா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதில்…

Read more

“தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் செயல்படும் இடம் மாற்றம்”… வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் 20 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகர காவல் ஆணையம் சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தாம்பரம் மாநகர…

Read more

அக்கா திருமணத்தில் ரகளை செய்த தங்கை…. நொடியில் நேர்ந்த திடீர் திருப்பம்…. குழப்பத்தில் குடும்பத்தினர்….!!!!

பீகார் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் எனும் கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகளானது நடந்துகொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசித்து வரும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் தான் மணமகன். திருமண நாளன்று மணமகன்- மணப்பெண்  இருவரும் மேடைக்கு…

Read more

“இந்து சமய அறநிலையத்துறையில் விதிமீறல்”… அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக சாடிய பாஜக அண்ணாமலை…!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் வருமானத்திலிருந்து 12 சதவீதம் நிர்வாக செலவுக்கு ஒதுக்கப்படும்போது மீதமுள்ள நிதியை வைத்து வாகனங்கள் வாங்க கூடாது என பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,…

Read more

நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி…. எங்கு தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

மத்தியப்பிரதேசம் மொரினா மாவட்டத்திலுள்ள லேபா கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலத் தகராறின் காரணமாக 3 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவர்களின்…

Read more

“அவதூறு வீடியோக்கள்”… அதிரடியில் இறங்கிய தமிழக சைபர் கிரைம் போலீஸ்…. youtube நிர்வாகத்துக்கு பறந்த கோரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் சில நிமிடங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் சென்றடைகிறது. சமீபத்தில் வட இந்திய தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ பரவியதால் தமிழகம் மற்றும் வட இந்தியாவில்…

Read more

“பொது மாறுதல் கலந்தாய்வு”… ஆசிரியர்களுக்காக எமிஸ் இணையதளத்தில் புதிய வசதி பதிவேற்றம்…!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் மூலமாக மே 8-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனி நாட்களில் பொது கலந்தாய்வு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய வசதி அறிமுகம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் க்யூ ஆர்…

Read more

BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் வருகின்ற மே 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் அது புயலாக மாறும் எனவும் சென்னை…

Read more

“நாங்க வேடிக்கை பார்க்க மாட்டோம்”…. அரசுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்….!!!

தமிழகத்தில் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் நடப்பதாக காரணம் காட்டி…

Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 தொடங்கும்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில்…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில்…. இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. அலார்ட் ஆகுங்க….!!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து…

Read more

பொது மாறுதல் கலந்தாய்வில் புதிய வசதி…. இனி ஆசிரியர்கள் போனிலேயே தெரிந்து கொள்ளலாம்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமறைதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தலம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!… இதை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இன்றைய காலக்கட்டத்தில் பயணத்தின்போது மொபைல் (அ) லேப்டாப் பயன்படுத்துவது பயணிகள் மத்தியில் மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. இதுபோன்ற சூழலில் ரயிலில் உள்ள அனைத்து இருக்கைகளுக்கும் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்படுள்ளது. எனினும் ரயிலில் எப்போது வேண்டுமானாலும்…

Read more

முதல்வர், அமைச்சர்கள் குறித்த 386 வீடியோக்கள் நீக்கம்…. சைபர் கிரைம் போலீசார் அதிரடி….!!!

முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் குறித்த 386 அவதூறு வீடியோக்கள் நீக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும்…

Read more

Other Story