தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் வருகின்ற மே 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் அது புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை அலர்ட்….!!!
Related Posts
“முதல்வர் விஜய் உருவப் பொம்மை எரிப்பு விவகாரம்!”.. தவெக நிர்வாகி புகாரால் திமுக கவுன்சிலர்கள் அதிரடி கைது.. தஞ்சையில் மீண்டும் பரபரப்பு..!!!
தஞ்சாவூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் உருவப் பொம்மையை எரித்ததோடு, பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகிகளைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தவெக…
Read more“நாளை மீண்டும் விசாரணை!”.. முதல்வர் விஜய் மனைவி சங்கீதா தொடுத்த விவாகரத்து வழக்கு… செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு குடும்ப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா அவர்கள் தங்களது திருமண பந்தத்தில் இருந்து விலகுவதற்காகச் செங்கல்பட்டு குடும்ப…
Read more