வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு…. கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லையநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை(33) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் உத்தண்டுகாளை சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி(22) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 11…
Read more