காதலித்தது குத்தமா…? கண்மாயில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த இளைஞர்…. விசாரணையில் அதிர்ச்சி…!!

விருதுநகர் கோவிலாங்குளம் பகுதியில் வசித்து வந்த  இளைஞர் அழகேந்திரன் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அழகேந்திரன் கடந்த 24 ஆம் தேதி மதுரை வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே…

Read more

17 வயது மாணவனுடன் லாட்ஜில் ரூம்.. 40 வயது டீச்சர் கைது… அதிர்ச்சி….!!!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனை காணவில்லை என்று மாணவனின் பெற்றோர் கடந்த ஜூன் 15ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவருக்கும் 40 வயது ஆசிரியைக்கும் தொடர்பு…

Read more

திடீரென்று காணாமல் போன 12th மாணவர்…. படிக்க உதவிய 40 வயது ஆசிரியை செய்த காரியம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த மாணவன் காணாமல் போனதால் மாணவணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளனர். போலீஸ்…

Read more

கறிக்கடைக்காரர் கொலை வழக்கில்…. மனைவி உறவினர் 4 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணநாயக்கன் பட்டியில் வசிப்பவர் பிரசாந்த். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பிரசாந்த் பன்றி இறைச்சி கடை…

Read more

75 வயது மூதாட்டியை உல்லாசத்திற்கு அழைத்த 24 வயது இளைஞர்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் வேலம்மாள் என்ற 75 மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பிய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு…

Read more

“எனக்கு வாழனும்னு ரொம்ப ஆசையா இருக்கு”… கதறியழுத தூய்மை பணியாளர்… கடன் பிரச்சினையால் விபரீத முடிவு…!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் கண்ணகி காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சப்பானி முத்தையா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னுடைய தேவைக்காக பலரிடம்…

Read more

உஷார்…. சார்ஜ் போட்ட படியே லேப்டாப் பயன்படுத்திய பெண்… இறுதியில் நடந்த சோகம்…!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் செந்திமயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் சார்ஜ் போட்டுக் கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

குடிச்சிட்டு வந்து பணம் கேப்பியா…? கோபத்தில் உலக்கையால் ஒரே போடு… பெற்றோரால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு பகுதியில் சுப்பிரமணியன் (48)-பேச்சியம்மாள் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முத்துமாரி என்ற மகளும் அய்யனார் (20) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு அய்யனாருக்கும் மது குடிக்கும்…

Read more

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து… ஓட்டுனர் கண் அயர்ந்ததால் 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகர் பகுதியில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அரசு பேருந்து பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோவையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அந்த பேருந்தை முருக பூபதி என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார்.…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து பெண் மரணம்… 37 பேர் படுகாயம்…. விருதுநகர் அருகே பரபரப்பு….!!!

கோவையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. கோவையை சேர்ந்த முருக பூபதி (36) என்ற நபர் பேருந்து ஓட்டி வந்தார். திங்கட்கிழமை அதிகாலை விருதுநகர் மற்றும் சாத்தூர் நான்கு வழி சாலையில் வச்ச…

Read more

கோவில் திருவிழாவில் திடீர் தகராறு… ஜேசிபி உரிமையாளர் வெட்டி படுகொலை… 6 பேர் கைது… சிவகாசியில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனி உள்ளது. இங்கு கருப்பசாமி (35)-பாண்டி செல்வி (33)0 தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் கருப்பசாமி ஜேசிபி வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரை நேற்று…

Read more

காதலனுடன் தலைமறைவு… கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக…

Read more

பூட்டிய வீட்டில் 5 பேரின் சடலம்… கடன் தொல்லையால் அரங்கேறிய விபரீதம்… விருதுநகரில் அதிர்ச்சி….!!!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி பகுதியில் லிங்கம் (44)-பழனியம்மாள் (44) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஏற்கனவே பழனியம்மாளுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் இறந்து விட்டதால் லிங்கத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக…

Read more

3 குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை.. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

சிவகாசி அருகே மகன், மகள் மற்றும் பேத்தியை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே பாலாஜி நகரில் ஆசிரியர்களான லிங்கம்(45)- பழனியம்மாள்(43) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆதித்யா(13) என்ற மகனும், ஆனந்தவள்ளி(28) என்ற…

Read more

எனக்கு ஏன் அது நடக்கல?… தாயுடன் சண்டையிட்ட இளைஞர் விபரீத முடிவு….!!!

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர்…

Read more

“ஆளில்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைத்த நர்ஸ்”…. செல்போனில் எடுத்த வீடியோ…. பதறவைக்கும் சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற…

Read more

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…

Read more

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… பெண் உட்பட 5 பேர் படுகாயம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் பட்டாச ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சின்ன கருப்பு. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்…

Read more

மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!

1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…

Read more

பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை (மே 6) முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை…

Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

சற்று முன் : பயங்கர வெடி விபத்து 4 பேர் மரணம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் பயங்கர வெடிவிபத்து. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. தனியாருக்குச் சொந்தமான குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் குப்பைகள்…

Read more

மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”…. திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை உயிரோடு தீ வைத்து எரித்த காதலன்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பெருமாள் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி (28). இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து…

Read more

“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில்…

Read more

அதிர்ச்சி..! திமுக கிளைச் செயலாளர் குத்தி படுகொலை…. விருதுநகரில் பயங்கரம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தவிட்டுராஜ் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கிளை செயலாளர் மற்றும் நிலத்தரகர். இவர் நேற்று முன்தினம் மண் குண்டாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

“திடீரென வெடித்த எந்திரம்”…. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து… சிவகாசியில் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டை குழாய்களுக்கு யூவி கோட்டிங் செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு…

Read more

வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”… திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு… பெரும் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்து முடங்கியாறு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது. உடனடியாக…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… உணவு கொடுக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த விபரீதம்… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் பகுதியில் குருசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் கணேசன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை வீட்டின் தனி அறையில் அடைத்து வைத்து குருசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு அவருடைய தந்தை உணவு…

Read more

பிறந்த நாளே இறந்த நாளான சோகம்… கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி….!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சக்தி பிரகாஷ் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை பூங்கொடி கிராமத்தில் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார். அதன் பிறகு…

Read more

“படிக்க சொல்லி கண்டித்த தாய்” தூக்கிட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி..!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன்கொல்லங் கொண்டான் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை மனைவி ஜமுனா. இவருடைய மகள் 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடைய மகளை படிக்க சொல்லி தாயார் கண்டித்ததால்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

இபிஎஸ் செய்த வேலை… பாஜக கூட்டணிக்கு சாதகமாக அந்த நபரை தேர்வு செய்தது ஏன்?… கட்சியில் சலசலப்பு…!!!

அதிமுக சார்பாக ராமநாதபுரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவுக்கான கூட்டணி இன்று இறுதியானது. அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐந்து இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக…

Read more

மனைவி பெயரில் இழப்பீடு… ரூ.35 லட்சம் முறை கேட்டு செய்த விஏஓ பணிநீக்கம்… அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணக்கி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் போலியான ஆவணங்கள் மூலம் மனைவி…

Read more

வெட்டப்பட்ட வாழைமரம் குலை விட்ட அதிசயம்…. விருதுநகரில் பெரும் ஆச்சர்யம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் காமாட்சி அம்மன் கோயில்  தெருவில் சுமார் 300 வருடங்கள்  பழமையான நடராஜர் திருக் கோயில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த மார்கழி மாதம்  திருஆதிரை ஆருத்ரா வழிபாடு நடந்தது. அப்போது கோயில் மண்டப வளாகத்தில், உள்ள…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி – 10க்கும் மேற்பட்டோர் காயம்.!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த வெடிவிபத்தில் 10க்கும்…

Read more

சேறும், சகதியுமாக மாறிய பள்ளி வளாகம்…. சிரமப்படும் மாணவர்கள்…. பெற்றோரின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் இருந்து 2 அடி உயரம் தாழ்வாக இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேற வழி…

Read more

நோயாளியை பார்க்க போன மருத்துவர்…. வீட்டில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவமனைக்கு ஆட்கள் வந்திருந்ததால் நேற்று (ஜன. 30) வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.5 லட்சம், 2 சவரன்…

Read more

1000 அடி உயரத்தில்…. சஞ்சீவி மலை உச்சியில் கொடியேற்றிய இந்து அமைப்பினர்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இது ராமாயணத்தின் போது காயமடைந்தவர்களை உயிர்பிக்க அனுமான் தூக்கிச் சென்ற மலையில் இருந்து சிதறிய ஒரு பாகம் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் பெரிய…

Read more

குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் குறித்து 1098 அல்லது 181 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்…

Read more

செல்போன் யூஸ் பண்ண கூடாது…. 9-ஆம் வகுப்பு மாணவனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த கணேஷின் தாய் கலையரசி தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது…

Read more

துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்…. 5 வயது சிறுமி உட்பட 10 பேர் காயம்….. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனை குட்டம் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் மட்டும் தெரு நாய்கள் 5 வயது சிறுமி, மூன்று பெண்கள் உட்பட 10 பேரை துரத்தி துரத்தி…

Read more

கொலை செய்றது எனக்கு ஒன்னும் புதிதல்ல…. ஏற்கனவே 2 பேரை…. அதிமுக கவுன்சிலர் மீது புகார்…!!!

கொலை செய்துவிடுவேன் என அதிமுக எம்எல்ஏ மிரட்டியதாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அதிமுக கவுன்சிலர் கணேசன். இவர் அளித்துள்ள புகாரில், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வான மான்ராஜின் மனைவி வசந்தி, மாவட்ட சேர்மனாக இருந்து வருகிறார்.…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சிரமப்பட்ட பயணிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கீ மேன் பாக்யராஜ் என்பவர் தண்டவாளங்களை கண்காணித்துள்ளார். இந்நிலையில் சாத்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்ததும் தன்னிடமிருந்த சிவப்பு கொடியை காட்டி மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில்…

Read more

மளிகை கடை குடோனில் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களாக சாத்தூர் மெயின் பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மின்கசிவு காரணமாக மளிகை கடை மாடியில் இருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.…

Read more

மழை எச்சரிக்கை…. சதுரகிரிக்கு செல்ல தடை விதிப்பு…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பிரதோஷம், அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நாளை மற்றும் டிசம்பர் 26-ஆம் தேதி கோவிலில் பௌர்ணமி வழிபாடு பூஜைகள்…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. நீரில் மூழ்கி நாசமான பயிர்கள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பெய்து கனமழை காரணமாக விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, காரியாபட்டி…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்…. தூங்கி கொண்டிருந்த மூதாட்டி பலி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி பகுதிகளில் இருக்கும் கண்மாய்களில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வாகைகுளம்…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை…. 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு… சதுரகிரியில் தவிக்கும் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி…

Read more

Other Story