வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு…. கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லையநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை(33) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் உத்தண்டுகாளை சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி(22) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 11…

Read more

இனி தமிழ்நாட்டில் ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்…? வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள்…

Read more

2 குழந்தைகளின் தாய்…. திருமணம் செய்வதாக கூறி ரூ.23 லட்சம், தங்கம் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நதியாவிற்கு(32) ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2018-ஆம்…

Read more

காதல் திருமணம் செய்த 15 நாளில்…. புதுமண தம்பதியினர் தற்கொலை முயற்சி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை சேர்ந்த கலையரசியும்(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு…

Read more

தமிழகத்தில் வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காத பட்சத்தில் உதவித்தொகை…

Read more

BREAKING : பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து… மரணம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு அலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு… 2 பேர் படுகாயம்..!!

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு…

Read more

“தமிழக போலீஸ்” என்ற பெயரில் போலியான முகநூல் பக்கம்…. பட்டதாரி வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கில் தமிழ்நாடு போலீஸ் என்ற பக்கம் போலீஸ் முத்திரையுடன் இருப்பதை பார்த்தனர். அந்த முகநூல் பக்கத்தில் 46 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் ஆய்வு…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி…. சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளை பொட்டல் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சாத்தையா, அவரது மனைவி வசந்தமாலா ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி ஆகியோருக்கு போலி ஆவணம்…

Read more

போலீசுக்கு தகவல் தெரிவித்த முதியவர்…. அரிவாளால் வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியில் பரந்தாமன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனை பரந்தாமன் கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி…

Read more

ரூ.42 லட்சம் செலவில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி…. யூனியன் துணை தலைவர் திடீர் ஆய்வு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துகளில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மண்ணுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூபாய் 42 லட்சம் ஆகும். இந்நிலையில் யூனியன்…

Read more

பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது….. விபத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மோட்டார் சைக்கிளில் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த…

Read more

கடித்து குதறிய வெறி நாய்…. தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் காயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெறிநாய் ஒன்று அடுத்தடுத்து 10 பேரை கடித்து குதறியது. இதனால் பெண் தூய்மை பணியாளர் உள்பட 10 பேர் வலியில் அலறி துடித்தனர். அவர்கள்…

Read more

திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் நடுவழியில் நிறுத்தம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

திருச்செந்தூரிலிருந்து பயணிகள் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று மதியம் 3:30 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தை வந்து அடைய வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சென்ற போது என்ஜினில் பழுது ஏற்பட்டதால்…

Read more

நடுரோட்டில் நின்று செல்போனில் பேசிய வாலிபர்…. பஸ் டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து நல்லாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நமச்சிவாயம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தும்முசின்னப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வந்த போது அதே கிராமத்தில் வசிக்கும் ஜெயராமன் என்பவர்…

Read more

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் முத்தமிழ் காலணியில் வசிக்கும் செல்வம் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால்…

Read more

மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல்…

Read more

முளைப்பாரி போடும் இடம் ஆக்கிரமிப்பு…. தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பொங்கல் விழாவின் போது குறிப்பிட்ட அரசு பொது இடத்தை பொதுமக்கள் முளைப்பாரி போடும் இடமாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்ததால் முளைப்பாரி போட…

Read more

ஆன்லைன் மூலம் படித்த கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகவீரம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அக்ஷயா(21) தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு நேரில் சென்று படிக்காமல் ஆன்லைன் மூலமாக அக்ஷயா படங்களை படித்து வந்துள்ளார். சமீபத்தில்…

Read more

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூலிப்பட்டியில் பாண்டி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(33) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பாண்டியும், கணேசனும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல்…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 மாதங்களாக வனிதா தனது கணவரை விட்டு…

Read more

மர்ம நபர்களின் செயலா….? நள்ளிரவில் பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி-நாரணாபுரம் சாலையில் இருக்கும் முருகன் காலனியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.…

Read more

சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியரசு-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஜெயவர்த்தனி பள்ளி, மாவட்டம், மாநில அளவிலான 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் 7-வது தேசிய யோகா போட்டியில் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில்…

Read more

கத்தியால் குத்த முயன்ற மகன்கள்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரகு(22), ராஜலிங்கம்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுவும், ராஜலிங்கமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது தாயிடம்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அன்பு நகர் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடைப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

அதிகமாக கனிம வளங்களை எடுத்த வழக்கு…. குவாரி உரிமையாளருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வாசுதேவன் அரசு அனுமதி கொடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் நடவடிக்கை எடுத்தார்.…

Read more

கணவரை பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துபட்டியல் ஜோதிமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி நடுத்தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு முன்பு…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து மந்தி தோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது.…

Read more

“மஞ்சப்பைகளை பயன்படுத்துங்க”…. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. நகராட்சி ஆணையரின் அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வடக்கு ரதவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதார ஆய்வாளர்களும், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில்…

Read more

மூதாட்டி கொலை வழக்கு…. பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் அனந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலட்சுமியை தங்கேஸ்வரி என்பவர் கொலை செய்தார். இதுகுறித்து…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

இறந்து கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

ஹோட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்று பாலம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் இரவு நேரத்தில் ஹோட்டலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஹோட்டலில்…

Read more

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா…? பார்சலில் பல்லி கிடந்த விவகாரம்…. ஹோட்டல்களில் தீவிர கண்காணிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஹோட்டலில் ஒரு தம்பதியினர் பார்சலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் பார்சலை பிரித்து பார்த்தபோது பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு…

Read more

வேனை ஓட்டி சென்ற டிரைவர்…. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வேன் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருப்புக்கோட்டையில் இருந்து வாழை இலை ஏற்றுவதற்காக சரக்கு வேனில் பழைய வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கடாதிஸ்ரிகோட்டை பகுதியில் சென்ற போது திடீரென நெஞ்சுவலி வந்ததால்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்….. புரோக்கருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்கும் புரோக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு இருளப்பன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம்…

Read more

ஆட்டு கொட்டகை அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் முத்துராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே ஆட்டு கொட்டகை அமைப்பதற்காக சிவக்குமார் என்பவரை வரவழைத்து வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துராசு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகசாமி- கணேஷ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் கணேஷ்வரி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் முனீஸ்வரிக்கு கடந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம் செட்டிகுளத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முருகேசன் என்பவருடன் ஆட்டோவில் பெயிண்ட் ஏற்றிக்கொண்டு வெம்பக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடையில் பெயிண்ட் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் அவர்கள் ஆட்டோவில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

பெண் ஊழியர்களை உள்ளே வைத்து…. பேக்கரி கடைக்கு சீல் வைத்த நகராட்சி ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடை உரிமையாளர் நகராட்சிக்கு 2 லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் நேற்று நகராட்சி ஊழியர்கள் பேக்கரி கடை பெண் பணியாளர்கள் உள்ளே இருக்கும் போதே சீல்…

Read more

8 வயது சிறுமிக்கு தொந்தரவு…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

மகனுக்கு திருமணமாகாத விரக்தி….. தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மகன் சுப்புராஜுக்கு…

Read more

தொழிலாளியின் இறப்பில் மர்மம்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொரிக்குளம் கிராமத்தில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டு மாடியில் மர்மமான முறையில் முனீஸ்வரன் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே விஷ…

Read more

மின்வேலியில் சிக்கி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளைகள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு சில காளைகள் திசை தெரியாமல் எங்காவது ஓடிவிடும். நேற்று கரிசல்குளத்தில் இருக்கும் தோட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு…

Read more

மனைவிக்கு கொலை மிரட்டல்…. ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மாரீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மாரீஸ்வரிக்கு முத்துகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 2012-ஆம் ஆண்டு முத்து கிருஷ்ணன் ராணுவ பணியில்…

Read more

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை…. முதியவரை கண்டித்த குடும்பத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் தனது மகன் சங்கர் கணேசின் பராமரிப்பில் இருந்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more